Skip to content
Home » வரலாறு » Page 19

வரலாறு

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

ஐ.என்.ஏ வழக்கு நடந்தது 1945ஆம் வருடம். பகதூர் ஷா சாஃபர் வழக்கு முடிந்து, சுமார் 88 ஆண்டுகள் கழித்து ஐ.என்.ஏ வழக்கு நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்

மதுரை நாயக்கர்களின் ஆட்சியைத் தோற்றுவித்து அதை உறுதியாக விஸ்வநாதர் நிலை நிறுத்தினார் என்றால் அதற்கு உறுதுணையாக அவருடைய அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்களாக அரியநாதரையும் ராமபத்திர நாயக்கரையும்… Read More »மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்

அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

மால்வாவிலிருந்து ஆக்ரா திரும்பியதும் அரசு நிர்வாகத்தைக் கையிலெடுத்த அக்பருக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் முகலாய அரசு சிக்கிக்கொண்டிருந்த விஷயம் தெரியவர அது சார்ந்த விசாரணையில் இறங்கினார். அன்றைய காலகட்டத்தில்… Read More »அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

குலத்தின் விளக்கு போர்ச்சுகீசியர்கள் அவரை மராட்டியத்தின் இராணி என்ற புகழ்மொழியுடன்தான் பதிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மராட்டியத்தைப் பற்றிப் பேசினால் ஒரு பெயரைத் தவிர்த்துவிட்டுப்… Read More »இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

1.மொகலாயர்களுடனான சிவாஜியின் மோதலும் கோட்டைகளை மீட்டெடுத்தலும் மொகலாயர்களுடனான புதிய ஒப்பந்தங்களின்படி, ஒளரங்காபாதுக்கு பிரதாப் ராவ் மற்றும் நீரஜ் ராவ்ஜி தலைமையில் சிவாஜி ஒரு மராட்டிய படையை அனுப்பிவைத்தார்… Read More »ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்

பாளையங்கள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், அவற்றிற்கான உரிமைகளையும் அதிகாரப் பகிர்வினையும் வரையறுக்கும் முயற்சியில் விஸ்வநாதரும் அரியநாதரும் இறங்கினர். முதலாவதாகப் பாளையங்களின் எல்லைகள்… Read More »மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்

தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

வரலாற்றின் பக்கங்களை மனிதர்கள் அறிய உதவிபுரிவது தொல்லியலும், வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியல்களும்தாம். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை எதிர்காலத் தலைமுறையும் அறியும் வண்ணம் தமிழகத் தொல்லியல் துறை,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர்… Read More »அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

சிறையில் பகத் சிங் மற்றும் ஏனைய இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும், ஆங்கிலேயக் கைதிகளுக்கு பிரத்யேக உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை,… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

தளவாய் அரியநாத முதலியார்

மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய பஞ்ச பாண்டியரின் கலகத்தை அரியநாதரோடு சேர்ந்து அடக்கிய விஸ்வநாதர் அவரோடு திருநெல்வேலியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆரல்வாய் மொழிப்போரில் ஏற்கனவே திருவடி தேசத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்