Skip to content
Home » வரலாறு » Page 20

வரலாறு

தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

தமிழ்நாடு, நிலவியல் அமைப்பால் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கையாகவே வளமிக்க நாடாகத் திகழ்கிறது. பண்டைய தமிழகத் துறைமுகங்கள் பல அயல்நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த சிறந்த… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

இராணி அகல்யாபாய்

இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… Read More »இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின்… Read More »அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

14. புரந்தர் உடன்படிக்கை – 1665 14, ஜூன், காலை 9 மணி அளவில் ஜெய் சிங் புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட தன் அவைக் கூடாரத்தில்… Read More »ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

12 வயது சிறுவன். அவனால் தன்னைச் சுற்றிக் கிடந்த சடலங்களைக் கண்டு சகிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் குத்துயிரும், கொலையுயிருமாகக் கிடந்தார்கள். ஊரே… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் என்றதுமே அவர்கள் ஏதோ விஜயநகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றும் அங்கிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.… Read More »மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களில் சிறப்புபெற்ற ஊராகத் திகழ்வது உத்திரகோசமங்கை. வரலாறு, புராணம் ஆகியவற்றில் பல சிறப்புகளைப் பெற்ற பகுதியாகத் திகழும் உத்திரகோசமங்கை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான்… Read More »இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால்… Read More »அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

12. சிவாஜியின் சூரத் தாக்குதல் ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்… Read More »ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4