Skip to content
Home » வரலாறு » Page 22

வரலாறு

அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

1564ஆம் வருடத்தின் மழைக்காலத்தில் படை பரிவாரங்களுடன் மத்திய இந்தியாவுக்குச் சென்றார் அக்பர். குவாலியரைச் சுற்றியிருந்த காடுகளில் சில வாரங்கள் முகாமிட்டு நன்கு பழக்கப்பட்ட கும்கி யானைகளை வைத்து… Read More »அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

மாபெரும் பேரரசுகள் இருந்த காலத்தில்கூட, அந்தப் பேரரசுகளின் விஞ்சும் புகழை மிஞ்சும் சிலர் அதே காலத்திலேயே தோன்றி வாழ்ந்திருப்பதை வரலாறெங்கும் பார்க்கலாம். உலகை வெல்லத் துணிந்த அலெக்சாண்டரை… Read More »இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

1. பீஜப்பூர் மீதான ஜெய் சிங்கின் படையெடுப்பு (1665-1666) பீஜப்பூர் சுல்தான் மீது ஒளரங்கஜீப் அதிருப்தி கொள்வதற்குப் போதுமான காரணம் இருந்தது. மொகலாய அரியணை யாருக்கு என்பது… Read More »ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

தேசப் பிதா, அஹிம்சா மூர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். ஜனவரி மாதம், 30ஆம் தேதி, 1948ஆம் வருடம், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இந்தியா சுதந்திரம்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

கிருஷ்ணப்பருக்குப் பிறகு அவரது புதல்வரான வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார் என்று பார்த்தோம் அல்லவா. மதுரை நாயக்கர் வரலாற்றில் இந்த இடத்தில் சில ஆய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.… Read More »மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழ்நாட்டின் கொங்குநாடு வளமான தொல்லியல் சான்றுகளை உடைய பகுதியாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலப்பகுதிகளை உள்ளடக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

அரசு அதிகாரம் முழுவதையும் தன் வசப்படுத்த முடிவு செய்த அக்பர் முதல் வேலையாக அரசவை நடக்கும் முறையை மாற்றியமைத்தார். பாபரும் ஹூமாயூனும் ஆட்சி செய்தபோது எந்த ஒரு… Read More »அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

11. மொகலாயர்கள், பீஜப்பூர் சுல்தானகம், சிவாஜி (1678-79) 1678-ல் சிவானீர் கோட்டையைக் கைப்பற்ற மராட்டியர்கள் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர். ஜுனார் கிராமத்து மலை அடிவாரத்தில் முகாமிட்டு இரவில்… Read More »ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

நேதாஜியுடன் ஐ.என்.ஏ சகாப்தம் முடிந்தது. ஆனால் ஐ.என்.ஏ வீரர்களின் போராட்டாங்கள் முடியவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், சுமார் 19500 ஐ.என்.ஏ வீரர்களை (முன்னாள் இந்திய ராணுவ வீரர்களை) போர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு

தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு உதவியாக அரியநாதரோடு ஒரு படையை கிருஷ்ணப்ப நாயக்கர் அனுப்பி வைத்த சமயத்தில் உள்நாட்டில் சில பிரச்சனைகள் எழுந்தன. திருவடி தேசத்தைத் சேர்ந்த… Read More »மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு