Skip to content
Home » வரலாறு » Page 24

வரலாறு

தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

வரலாற்றின் பக்கங்களை மனிதர்கள் அறிய உதவிபுரிவது தொல்லியலும், வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியல்களும்தாம். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை எதிர்காலத் தலைமுறையும் அறியும் வண்ணம் தமிழகத் தொல்லியல் துறை,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர்… Read More »அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

சிறையில் பகத் சிங் மற்றும் ஏனைய இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும், ஆங்கிலேயக் கைதிகளுக்கு பிரத்யேக உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை,… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

தளவாய் அரியநாத முதலியார்

மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய பஞ்ச பாண்டியரின் கலகத்தை அரியநாதரோடு சேர்ந்து அடக்கிய விஸ்வநாதர் அவரோடு திருநெல்வேலியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆரல்வாய் மொழிப்போரில் ஏற்கனவே திருவடி தேசத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

தமிழ்நாடு, நிலவியல் அமைப்பால் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கையாகவே வளமிக்க நாடாகத் திகழ்கிறது. பண்டைய தமிழகத் துறைமுகங்கள் பல அயல்நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த சிறந்த… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

இராணி அகல்யாபாய்

இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… Read More »இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின்… Read More »அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

14. புரந்தர் உடன்படிக்கை – 1665 14, ஜூன், காலை 9 மணி அளவில் ஜெய் சிங் புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட தன் அவைக் கூடாரத்தில்… Read More »ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

12 வயது சிறுவன். அவனால் தன்னைச் சுற்றிக் கிடந்த சடலங்களைக் கண்டு சகிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் குத்துயிரும், கொலையுயிருமாகக் கிடந்தார்கள். ஊரே… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் என்றதுமே அவர்கள் ஏதோ விஜயநகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றும் அங்கிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.… Read More »மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்