Skip to content
Home » வரலாறு » Page 26

வரலாறு

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தான்களைத் தோற்கடித்து விரட்டிய பிறகு, அவரும் அவருடைய மகனும் சிறிது காலம்… Read More »மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்

ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

4. ஷாஜி போ(ன்)ஸ்லே போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான… Read More »ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… Read More »இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1612ஆம் ஆண்டு, பகதூர் ஷாவின் முன்னோர்களில் ஒருவரான முகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை தொடங்க குஜராத்தில் உள்ள சூரத் என்னும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

சித்தி விநாயகனே தென் கூடல் வாழ்பவனே பக்தியுடனம்மானை பாட வரமருள்வாய் வெற்றி விநாயகனே வேலவற்கு முன்னோனே சித்த மிரங்கி திருவாக்குத் தந்தருள்வாய் – ராமப்பையன் அம்மானை பின்னணி… Read More »மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

(இரும்புப் பயன்பாட்டுடன் தமிழக வாழ்வியலை அறியச் செய்த களம்) சங்ககாலச் சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை, அயல்நாட்டு வணிகத் தொடர்புகளைக் கொண்ட வாழ்வியலை அமைத்து வாழ்ந்தனர். மானுட… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

1. 17-ம் நூற்றாண்டில் தக்காண வரலாறின் முக்கிய அம்சங்கள் தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி சாம்ராஜ்ஜியம் ஒரு முக்கியமான, சுதந்தரமான இஸ்லாமிய அரசாக உருவானது. வட… Read More »ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1