Skip to content
Home » வரலாறு » Page 25

வரலாறு

தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களில் சிறப்புபெற்ற ஊராகத் திகழ்வது உத்திரகோசமங்கை. வரலாறு, புராணம் ஆகியவற்றில் பல சிறப்புகளைப் பெற்ற பகுதியாகத் திகழும் உத்திரகோசமங்கை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான்… Read More »இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால்… Read More »அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

12. சிவாஜியின் சூரத் தாக்குதல் ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்… Read More »ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில், சுதேசிப் பொருள்கள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களாகத்தான்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு… Read More »மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

பண்டைய சோழ நாட்டின் கருவூலமாய் சுவீரபட்டினம், காகந்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட புகார் நகரின் ஒரு பகுதியாக விளங்கிய தலைச்சங்காடு என்னும் ஊர், சங்க இலக்கியங்களில்,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

இராணி சென்ன பைர தேவி

இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு.… Read More »இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அக்பர் #6 – கலைந்த கனவு

கன்னோஜ் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்து டெல்லியில் அரியணையேறிய ஷேர் கான், ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். 1545ஆம் வருடம் கலிஞ்சர் கோட்டையைக்* கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது… Read More »அக்பர் #6 – கலைந்த கனவு

ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

8. அஃப்சல்கானை பீஜப்பூரில் சிவாஜி வீழ்த்துதல், 1659 எல்லைப் பகுதியில் மொகலாயர்களின் தொடர்ச்சியான நெருக்குதலிலிருந்து 1659 வாக்கில் பீஜப்பூர் அரசுக்கு விடுதலை கிடைத்தது. உடனே தனது ஆளுகைக்குட்பட்ட… Read More »ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3