Skip to content
Home » வரலாறு » Page 6

வரலாறு

கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… Read More »கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம். அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம்… Read More »ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

6. பனாலா கோட்டை முற்றுகை, 1701. மொகலாயர்களின் அடுத்த தாக்குதல் இலக்காக பனாலா கோட்டை இருந்தது. 9, மார்ச், 1701 வாக்கில் ஆலம்கீர் அங்கு சென்று சேர்ந்தார்.… Read More »ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

தன்னை வளர்த்த ராணி மங்கம்மாளையே சிறையில் அடைத்தார் என்று ஒரு சிலர் கூறினாலும் அம்மாதிரிக் குற்றம் எதையும் செய்யாமல், மங்கமாளின் மறைவுக்குப் பிறகு பொயு 1706ம் ஆண்டு… Read More »மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

1. மராட்டிய அரசின் கொள்கை, 1689 – 1699. மராட்டிய மன்னராக முடி சூட்டப்பட்ட ராஜாராம் சென்னை நோக்கி தப்பிச் சென்றதையடுத்து (ஜூலை, 1689) மராட்டிய ராஜ்ஜிய… Read More »ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

25. மன்னர் ராஜாராம் மராட்டிய ராஜ்ஜியத்துக்குத் திரும்புதல், 1698-99 பீமா நதியில் ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டு பேட்காவ் மற்றும் இஸ்லாமாபுரி பகுதிகளில் (ஜூலை 19) இருந்த… Read More »ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிராக நடந்த போரில் தளவாய் நரசப்பையாவின் உதவியால் வெற்றி பெற்ற மங்கம்மாள், தன்னுடைய படை பலத்தைப் பெருக்கத் தொடங்கினார். சுற்றிலும் எதிரிகள் இருக்கும் நிலையில்… Read More »மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி… Read More »இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

ஔரங்கசீப் #48 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 6

21. சந்தாஜி கோர்படே மூலமான க்வாஸிம் கானின் தோல்வியும் மரணமும், 1695. மராட்டியப் படையினர் தக்காண மொகலாய பகுதிகளில் 1695 அக்டோபர்-நவம்பர் முழுவதும் வெற்றிகளை ஈட்டினர். பீஜப்பூர்… Read More »ஔரங்கசீப் #48 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 6

மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி… Read More »மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்