Skip to content
Home » வரலாறு » Page 66

வரலாறு

தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

யுலிசீஸ் கிராண்ட்

பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

1865ம் ஆண்டு. அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுக்கு வருகிறது. 625,000 மரணங்கள், நாலு ஆண்டுகள். போரில் தோற்று சரணடைய கிளம்பும் தெற்கு மாநிலப் படைகளின் தளபதி ஜெனெரல்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

மதிய உணவுக்குப் பிறகு ஆண்டர்சன் காட்டுப்பாதையில் புலி விட்டுச் சென்ற சுவடுகளைப் பின் தொடர்ந்தார். புலியின் சுவடுகள் கல்யாணி ஆற்றை ஒட்டிய உயரமான மூங்கில் அடர்ந்த பகுதிக்குள்… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

கெட்டிஸ்பர்க் உரை

காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

அமெரிக்காவை உருமாற்றிய உரை என்று ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை அழைக்கப்படுகிறது. முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையால் நிகழ்த்தப்பட்ட உரை என்பதாலோ என்னவோ… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

நீதியின் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

போர் நரகத்தையே தோற்றுவிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதிகெட்ட மன்னர்கள், பேராசை கொண்ட சர்வாதிகாரிகள், அரசியல் ஆதாயம்… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

(பெண்கள் தீவு

பூமியும் வானமும் #1 – பெண்கள் தீவு

‘ஒரு தீவு முழுக்கப் பெண்கள். அதில் ஆண்கள் எண்ணிக்கை 10% அல்லது அதற்கும் குறைவுதான். அந்தத் தீவுக்கு ஓர் இளைஞன் போய் இறங்குகிறான். அவனை அடைய அந்தத்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #1 – பெண்கள் தீவு

சாமலா பள்ளத்தாக்கு

ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

சாமலா பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் சேஷாச்சலம் மலை ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி, சித்தூர் மற்றும் கடப்பா ஜில்லாக்களில் அடங்கிய… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

புனித டேவிட் கோட்டை

ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

கடலூர், தேவனாம்பட்டினம் கோட்டை (புனித டேவிட் கோட்டை)  என்பது பலரும் நினைப்பது போல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது அல்ல, டச்சுக்காரர்கள் கட்டியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தங்களின் வணிகத்தைத்… மேலும் படிக்க >>ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி