நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3
நூர் ஜஹானைச் சுற்றி இரண்டு இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் ஒருவர் இரண்டு மெலிதான கோல்களைக் கொண்டு சிறிய டிரம் கருவியை வாசித்தார். மற்றொரு நபர் நரம்பு வாத்தியத்தால்… Read More »நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3
நூர் ஜஹானைச் சுற்றி இரண்டு இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் ஒருவர் இரண்டு மெலிதான கோல்களைக் கொண்டு சிறிய டிரம் கருவியை வாசித்தார். மற்றொரு நபர் நரம்பு வாத்தியத்தால்… Read More »நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3
அவரே ஒப்புக் கொண்ட வகையில், அடிப்படையில் ஒரு கவிஞராக, பாடலாசிரியராக ரவீந்திரர் இருந்தபோதிலும், சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் இதர வகைகளிலும் உச்சம் தொட்டதைப் போலவே, நாடக… Read More »தாகூர் #45 – நாடக உலகமும் ரவீந்திரரும்
ஏழு வெவ்வேறு சாலைகளை இணைத்து மவுண்ட் ரோட்டை உருவாக்கிய டி ஹேவில்லேண்ட் ஒரு பொறியாளர். மெட்ராஸுக்கு அவர் செய்திருந்தது கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஆற்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில்… Read More »கட்டடம் சொல்லும் கதை #27 – கிர்க் எனப்படும் ஆண்ட்ரூஸ் தேவாலயம்
இஸ்ரேலின் சிறப்பு எதில் இருக்கிறது என்றால் அதன் ராணுவ வெற்றிகளிலோ அதன் நாட்டுப்பற்றிலோ அதன் புவியமைப்பு முக்கியத்துவத்திலோ அல்லது புவி சார் அரசியலில் செய்து வரும் பங்களிப்பிலோ… Read More »இஸ்ரேல் #28 – தொழில்நுட்பம் எனும் முன்னேற்ற உத்தி
பீட்டில்ஸ் பற்றிக் கேள்விப்படாத இசை ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த நான்கு இளைஞர்களும் 1960களில் உலக இளைஞர்களின் ஆதர்சமாக, அவர்களது புது உலகின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். 1968ஆம்… Read More »கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்
நான் எழுதிய கடிதங்கள்தான் என்னைத் தன்முனைப்பாகச் சொந்த முயற்சியில் படிக்கத் தூண்டின. உணர்ச்சிப் பெருக்கில் நான் சொல்ல விரும்புவதை எல்லாம் அப்படியே கடிதங்களில் எழுத முடியவில்லையென்று, நாளும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1
அங்கம் 2 – காட்சி 1 தீவின் மற்றொரு பக்கம், கப்பலில் இருந்து கரை சேர்ந்த நேபிள்ஸ் அரசர் அலான்சோ, அவரது சகோதரர் செபாஸ்டியன், பிராஸ்பரோவின் சகோதரன்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2
மானுடவியல் ஆய்வுகள் எல்லாம் அறிவியலின் வரையறையைக் கடந்தது என்பார்கள். ஏனென்றால், பண்பாட்டுத் தளத்தில் அதன் கலாசார வரலாற்றுப் பின்னணியை அறிவியல் விதிகள் கொண்டு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது… Read More »தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு
ஸ்கந்தகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் சில கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றிலிருந்து சில ஆச்சரியமான செய்திகள் கிடைக்கின்றன. பித்ரி என்றும் பிடரி என்றும் அழைக்கப்படும் இடத்தில்… Read More »குப்தப் பேரரசு #27 – ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டுகள்
மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை