Skip to content
Home » கிழக்கு டுடே » Page 170

கிழக்கு டுடே

வேலூர்க் கோட்டை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

ராஜ்குமார் கடத்தல்

மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் அது. 108 நாட்கள் இரு மாநிலங்களையும் பதற்றத்தில் வைத்திருந்த நிகழ்வும்கூட. கன்னட சினிமாவிலும், கர்நாடக மக்களின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

செஞ்சி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

எம்.ஜி.ஆர்

மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார் என்பது மில்லினியம் குழந்தைகளுக்கும் தெரிந்த விஷயம். 1972. அக்டோபர் 10 அன்று சென்னையில் தி.மு.கவின் தலைமை நிர்வாகிகள் கூடி, பொருளாளரும் புரட்சி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

குண்டு வெடிப்பு

மறக்கப்பட்ட வரலாறு #28 – மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு

ஆகஸ்ட் 2, 1984. நள்ளிரவு. ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்த அந்த சுங்கத்துறை அதிகாரியை அவரது வீட்டில் யாராலும் அடையாளம் காணமுடியவில்லை.… Read More »மறக்கப்பட்ட வரலாறு #28 – மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஜயநகர அரசனாக அமர்ந்த ராமதேவனுக்குப் பிறகு மூன்றாம் வேங்கடர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் பதவிக்கு வந்தார். வீரமும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

சகன் புஜ்பால்

மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும்இல்லை என்பார்கள். யாருக்குப் பொருந்துகிறதோ, இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே பொருந்தும். தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது, நேற்று வரை எதிரும் புதிருமாக இருந்தவர்களோடு… Read More »மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

Caledonien

மகாராஜாவின் பயணங்கள் #23 – வீடு திரும்புதல்

ஜனவரி 13 அன்று நாங்கள் தாய் நாட்டை நோக்கி முகங்களைத் திருப்பினோம். அன்றிரவை மாவோஸில் கழித்த நாங்கள், அந்த இடத்திலிருந்து மறுநாள் மிகவும் அதிகாலை நேரத்தில், ஐந்து… Read More »மகாராஜாவின் பயணங்கள் #23 – வீடு திரும்புதல்

பெனுகொண்டா

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்