ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!
மறுநாள் காலை ஆண்டர்சன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் சென்று, முன் தினம் தான் சுட்டுக்கொன்ற புலியைக் காரில் வைத்து நாகபட்லாவிற்கு எடுத்து வந்தார். நாகபட்லாவில் மக்கள் தங்களைத்… Read More »ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!