Skip to content
Home » இந்தியா75 » Page 2

இந்தியா75

காந்தி : வாழும் நம்பிக்கை

காந்தி : வாழும் நம்பிக்கை

நவம்பர் 1909இல் லண்டனிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது காந்தி எழுதிய நூல், ‘ஹிந்த் ஸ்வராஜ்’. இன்றும் புகழ் வாய்ந்ததாகவும் விரிவான விவாதத் திறப்புகளை தன்னளவில் கொண்ட… Read More »காந்தி : வாழும் நம்பிக்கை

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில்… Read More »பகத் சிங்கும் தோழர்களும்

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமராக பதவியேற்ற ஜவாஹர்லால் நேருவுக்குமுன் பல நெருக்கடிகள் இருந்தன. புதிய தேசத்தை கட்டமைக்க, சமூக அளவிலும்,… Read More »அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

ஆதிக்கமும் விடுதலையும்

சமஸ்கிருதம் : ஆதிக்கமும் விடுதலையும்

இந்து ராஷ்டிரத்தின் ஆதரவாளர்கள் தங்களுடைய சமூகப் பெருந்திட்டங்களுள் ஒன்றாக, சமஸ்கிருதத்துக்கு உயிரூட்டும் முயற்சியை முனைப்போடு முன்னெடுத்து வருவதைப் பார்க்கிறோம். ஹீப்ரு மறுமலர்ச்சி இயக்கத்தை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்… Read More »சமஸ்கிருதம் : ஆதிக்கமும் விடுதலையும்

பெண்ணுக்கு எப்போது விடுதலை

பெண்ணுக்கு எப்போது விடுதலை?

75 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை கிடைத்தது என்று வீட்டிலும் சாலையிலும் கொடியேற்றி, தங்கள் தேசபக்தியை நிரூபிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் தம் வீட்டுப் பெண்களிடம் இந்தக் கேள்வியை கேட்கவேண்டும்.… Read More »பெண்ணுக்கு எப்போது விடுதலை?

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. அது பல லட்சம் பக்கங்களில், பல நூறு மொழிகளில், ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் தொடக்கம் முதலே விடுதலைப் போரில் தன்… Read More »விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்தியாவைக் கண்டடைதல்

இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை பெருமளவில் மையப்படுத்தும் 25 நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது முடிந்தளவு பரந்த நோக்கோடு செயல்பட்டிருந்தாலும் ஜவாஹர்லால் நேருவின் காலத்துக்குச் சற்றே… Read More »இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கத்தியின்றி ரத்தமின்றி…

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சட்ட மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு… Read More »கத்தியின்றி ரத்தமின்றி…

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில்… Read More »தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.… Read More »‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’