தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்
உலகில் மனித இனம் தோன்றிப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகின் எந்தப் பகுதியில் முதன்முதலில் மனித இனம் தோன்றியது என்பதற்கு இதுவரை சரியான ஆதாரப்பூர்வமான… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்
உலகில் மனித இனம் தோன்றிப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகின் எந்தப் பகுதியில் முதன்முதலில் மனித இனம் தோன்றியது என்பதற்கு இதுவரை சரியான ஆதாரப்பூர்வமான… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்
சமூகவியல் பாடம் (தொடர்ச்சி) வகுப்பு – 4 I. பழங்கால வரலாறு – பழங்கால இந்தியா, பெளத்த சீனா, இந்தியாவைத் தாண்டிய இந்தியச் செல்வாக்கு, ஆரம்ப கால… Read More »காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13
அத்தியாயம் 2 தக்காணத்தில் ஒளரங்கசீபின் இரண்டாம் ஆட்சிப் பொறுப்பு – 1652-1658 1. மொகலாயத் தக்காணப் பகுதியின் வீழ்ச்சியும் துயரங்களும்: பொருளாதார நெருக்கடிகள் ஒளரங்கசீப் காந்தஹாரில் இருந்து… Read More »ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1
யுவராஜ் போன்ற கலாசாரக் காவலர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் தோதான களமாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. கவுண்டர்கள் விவசாயத்தைப் பிரதானமாகக் கருதியவர்கள். ஒரு கட்டத்தில் விவசாயத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து,… Read More »சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’
இந்தியாவின் முன்னாள் தலைநகராக விளங்கிய கல்கத்தாவை, ஐரோப்பாவின் அநேக நகரங்களோடு நீங்கள் ஒப்பிடலாம். இது ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர். இதன் கட்டட பாணியைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.… Read More »நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1
மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர் அவர்களே! இதற்கு அவமானப்பட வேண்டியது ஒட்டுமொத்த நாடும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!
நிரலாக்க மொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தரவு வகையைத்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம். String(சரம்) என்று அன்போடு அழைக்கப்படும் இத்தரவு வகை, சொற்களை நிரலில் கையாள பயன்படுத்தப்படுகிறது. சொற்கள்… Read More »மலைப்பாம்பு மொழி 23 – சரம்
தாகூரின் ஆழ்ந்த விருப்பங்கள் எப்படி நிறைவேறவில்லையோ, அதைப் போன்றே, தான் பெரிதும் நேசித்த சாந்திநிகேதனின் திறந்தவெளியில், பரந்து விரிந்த மரங்களின் குளிர்ந்த காற்றில் மிதந்தபடி இப்பூவுலகைக் கடக்க… Read More »தாகூர் #42 – பகலவன் மறைந்த பின்னே…
ஒரு நாகரிகத்தின் உயிர்வாழ்விற்கான மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நிலையான நீர் வழங்கல் ஆகும். போர் மற்றும் நோய் காரணமாக மெட்ராஸ் நகர மக்கள் அதை விட்டுச்… Read More »கட்டடம் சொல்லும் கதை #23 – கீழ்ப்பாக்கம் நீர் வினியோகக் கட்டடம்
அவர் ஒரு தேவாலயப்பாதிரியார்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தாவைப்போலவே. அப்பா சுயசிந்தனையும் துணிச்சலும் கொண்டவர். கருப்பின சமுதாயத்தவருக்கான எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு அருகிலிருந்தது அவர்களது வீடு. அங்கே அவர்தான்… Read More »வரலாறு தரும் பாடம் #22 – அமெரிக்க அம்பேத்கர்