பௌத்த இந்தியா #23 – இலக்கியம் – 2
2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) முன்னர் குறிப்பிட்டவாறு பாலி மொழி நூல்களில் அகச் சான்றுகள் சில நமக்குக் கிடைத்துள்ளன. பாலி மொழி நூல்களை வழக்கமாக வாசிக்கும்… Read More »பௌத்த இந்தியா #23 – இலக்கியம் – 2
2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) முன்னர் குறிப்பிட்டவாறு பாலி மொழி நூல்களில் அகச் சான்றுகள் சில நமக்குக் கிடைத்துள்ளன. பாலி மொழி நூல்களை வழக்கமாக வாசிக்கும்… Read More »பௌத்த இந்தியா #23 – இலக்கியம் – 2
5. யானையுடனான சண்டை சிறு பிராயத்தில் ஒளரங்கசீப் செய்த ஒரு விஷயம் இந்தியா முழுவதும் அவருடைய புகழைப் பரப்பியது. மே, 28 1633இல் சுதாகர், சூரத்-சுந்தர் என்ற… Read More »ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2
தண்டவாளத்துக்கு அருகில் உடல் கிடைத்ததும், கோகுல் ராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என்றே முதலில் சந்தேகப்பட்டது திருச்செங்கோடு காவல் துறை. காணாமல் போனதாக முன்னர் பதிந்திருந்த வழக்கை… Read More »சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்
பைத்தானின் அடுத்த தரவு கட்டமைப்பு (Data Structures) Tuples. இதைச் சுருக்கமாக மாறாத தன்மைகொண்ட பட்டியல் என்று கூறலாம், நமது வசதிக்காக மா.பட்டியல். அதாவது ஒருமுறை இதன்… Read More »மலைப்பாம்பு மொழி 22 – மாறாத பட்டியல்
சாந்திநிகேதனில் இருந்து ரவீந்திரர் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரதீந்திரநாத் தந்தையிடம் பேசுவதற்கு வந்தார். ‘அப்பா! இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வைத்தியரின் பேச்சை நம்பிக்கொண்டு இருப்பீர்கள்?’… Read More »தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்
ஒருவர் ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இருக்க முடியுமா? உலக வரலாற்றில் சிலர் அப்படி இருந்துள்ளனர். ஹிட்லர், முசோலினி மாதிரி. சில ஆண்டுகளுக்கு முன்வரைகூட ஒருவர் இருந்துள்ளார்.… Read More »வரலாறு தரும் பாடம் #21 – வில்லங்க நாயகன்
ஒருமுறை நான் அமெரிக்கா சென்றபோது அங்கிருந்த பாரசீகப் புலவர் ஒருவர், ‘முஸ்லிம்களின் ஓரிறை நம்பிக்கையால்தான் கற்பனாவாதம் இல்லாமல் போனது. உலக வாழ்க்கை குறுகலாகி, கலை முதலிய விஷயங்கள்… Read More »நான் கண்ட இந்தியா #30 – பனாரஸ் – 3
ஒரு பெரிய அரண்மனையின் வாயிலுக்கு உரித்தானது போன்ற வாசல் தூண்கள். தூணின் உச்சியில் தொடர்ந்து சுழலும் பந்து போன்ற ஒரு ஏற்பாடு. அதன் மீது மூன்று ஆங்கில… Read More »கட்டடம் சொல்லும் கதை #22 – ஏவிஎம் ஸ்டூடியோ
இஸ்ரேலுக்கு என்று தனித்த அரசமைப்புச் சட்டமே இல்லை. ஆம்; இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. விடுதலை கிடைக்கும் ஆண்டிலிருந்து இன்று வரை அரசமைப்புச்… Read More »இஸ்ரேல் #23 – அடிப்படைச் சட்டங்கள்
அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2