Skip to content
Home » Kizhakku Today » Page 115

Kizhakku Today

இலங்கைப் பழங்குடிகள்

இலங்கைப் பழங்குடிகள் #6 – உலகின் முதல் மதுபானம்

காட்டின் மத்தியில் அமைந்திருந்த மிகப் பழமையான குகை அது. தெற்கில் மலை உச்சியின் மேல் இருந்த அந்தக் குகையின் நுழைவாயில் அரைச்சந்திரன் வடிவில் இருக்கும். உள்ளேறிச் சென்றால்… Read More »இலங்கைப் பழங்குடிகள் #6 – உலகின் முதல் மதுபானம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

வேதாளம் பறந்து செல்லவும், விக்கிரமாதித்தன் மீண்டும் சென்று அதைத் தூக்கி வருவதுமான நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. முனிவன் சுசர்மன் இருக்கும் வன துர்க்கையம்மன் கோயில் நோக்கி விக்கிரமாதித்தன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

Philip Randolph

கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

1939ஆம் வருடம் ஹிட்லர் போலாந்தை ஆக்ரமித்தான். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஒரு வருடத்திலேயே போர் இங்கிலாந்தை நெருங்கியது. ஜெர்மனியின் அசுர பலத்தைத் தனியாக எதிர்கொள்ள முடியாத… Read More »கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழவில்லை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்குக்… Read More »இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

நான் இங்கு வளர்ந்த பன்றிகளைக் குறிப்பிடவில்லை. சின்னஞ் சிறிய இளம் குட்டிகளைப் பற்றியே பேசுகிறேன். அவை உண்மையிலேயே மிக இளமையானவை. அதிகபட்சம் பிறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம்.… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

Black Drongo

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

கடந்த ஒரு வாரமாகத்தான் இவனை (எனது வசதிக்கு ஆணாக்கி விட்டேன். பெண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில், சில பறவை இனங்களில் ஆண், பெண் வித்தியாசம் கடினம்.) நான் எனது… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

குமாரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #23 – குமாரகுப்தரின் நாணயங்கள்

தன்னுடைய பாட்டனாரையும் தந்தையையும் போல, சொல்லப்போனால் அவர்களைவிட அதிகமாக, விதவிதமான நாணயங்களை வெளியிட்டவர் முதலாம் குமாரகுப்தர். பாரதத்தின் பெரும் பகுதி அவரது ஆட்சியின்கீழ் இருந்த காரணத்தாலோ என்னவோ… Read More »குப்தப் பேரரசு #23 – குமாரகுப்தரின் நாணயங்கள்

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #12 – கிணறு

வலது காலை உயர்த்தி அடுத்த அடி எடுத்து வைத்ததுதான் தெரியும், மட மடவென மண்ணும் கற்களும் சரிய அந்தக் கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டேன். ஒரு வரியில் சொல்லியாகிவிட்டது.… Read More »காட்டு வழிதனிலே #12 – கிணறு

யாதும் காடே, யாவரும் மிருகம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா? தேவதைக் கதைகளுக்கென்று ஒரு யாப்பியல் இருக்க முடியுமா?… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

1746 டிசம்பர் மாதத் தொடக்க நாளில் ஆனந்தரங்கருடன் பேசிய ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘தேவனாம்பட்டணத்தை நாம் வாங்கினால் (பிடித்தால்) தவிர இங்கு நாம் வியாபாரம் செய்வது கஷ்டம்’ எனத்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை