Skip to content
Home » Kizhakku Today » Page 113

Kizhakku Today

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம்,… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

30. மானம் ‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும்… Read More »அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

ரோமுலஸ் - ரீமஸ்

உலகின் கதை #16 – ரோம் நகரம் உருவான கதை

போர் என்பது பெரும் வேதனை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எந்தக் காலத்திலும் போரினால் மனிதர்கள் தாங்கொணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். வெற்றி, தோல்வி என்ற இருமை… Read More »உலகின் கதை #16 – ரோம் நகரம் உருவான கதை

உமாநாத்

தோழர்கள் #41 – எது என் வழி?

அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை… Read More »தோழர்கள் #41 – எது என் வழி?

கிரிஷன் கன்னா ஓவியஙகள்

இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

இப்போது பாகிஸ்தானில் உள்ள ஃபைஸ்லாபாத் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட லியால்புர் நகரில் கிரிஷன் கன்னா 1925இல் பிறந்தார். 1938-1942களில் அவர் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் செர்விஸ் கல்லூரியில்… Read More »இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

‘படா’

தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

1996-ம் வருடம். அக்டோபர் நான்காம் தேதி. பாலக்காடு மாவட்டத்தின் கலெக்டருக்கு அன்று சோதனை நாளாக அமைந்தது. நான்கு ஆசாமிகள் கலெக்டரை அவரது அலுவலக அறையில் வைத்து பணயக்… Read More »தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குச் செல்லும் பாதையில் ஒரு தேவதாரு மரம் (pine tree) இருந்தது. கார்பெட்டும், இபாட்சனும் அந்த தேவதாரு மரத்தின் மீது ஒரு மேடை… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

பழனியப்பன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே மேக்கிழார்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில்தான் பழனியப்பன் வாழ்ந்து வருகிறார். விவசாயி. அவரிடம் ‘மலைமாடுகள்’ இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #19 – மொழியும் இலக்கியமும் – 1

I. பொதுப் பார்வை தொடக்க காலகட்டத்தில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்ததாக அறிய முடிகிறது. அவற்றைப் பின்பற்றியவர்கள் மத்தியில் தனித்தன்மையுடன் பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான பல இலக்கிய முறைமைகள்… Read More »பௌத்த இந்தியா #19 – மொழியும் இலக்கியமும் – 1

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #18 – விரிவான பாடத்திட்டம் – 9

மர தச்சு வேலை வகுப்பு ஐந்து நேரம் : தினமும் மூன்றரை மணி நேரம். பத்து நிமிட இடைவேளை செய்முறைப்பயிற்சி • பத்து மாதிரிகள் அல்லது பயிற்சிகள்.… Read More »காந்தியக் கல்வி #18 – விரிவான பாடத்திட்டம் – 9