Skip to content
Home » Kizhakku Today » Page 112

Kizhakku Today

ஜர்னைல் சிங்

உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

சுர்ஜித் கௌர் 1, நவம்பர், 1984-ல் நந்தநகரி குருத்வாரா, கலவர கும்பலால் இடிக்கப்பட்டது. தினமும் சென்று வணங்கிய அது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க என்… Read More »உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவதற்கு இஸ்லாமிய வகுப்புவாதமே காரணம் என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. ‘பாகிஸ்தானும் இஸ்லாமிய வகுப்புவாதமும்’ போன்ற தலைப்புகளைக் கொண்ட பகுதிகளையும்… Read More »இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

டொனால்ட் முர்ரே, மேரிலாண்ட் மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர். மிகவும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த அவரது கனவு வக்கீலாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான். மிகவும்… Read More »கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

அணுக் கதிர்வீச்சு வெளியேறியதில் புதிதாய் ஒன்றும் சிக்கல் இல்லை. ஏற்கெனவே கிடப்பில் இருந்த மிக முக்கியப் பிரச்னையைச் சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு அது கவனப்படுத்தியிருக்கிறது. அணுசக்தியின்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

அந்த நள்ளிரவின் இருள் மயானத்தில் நாலாபுறமும் சிதைகள் எரிந்து பிணவாடை வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் கொட்டக் கொட்ட கண் விழித்து நோட்டமிட்டன. விக்கிரமாதித்தன் மனம் சலிக்காமல்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

யானமாமி மக்கள்

இயற்கையின் மரணம் #15 – எங்கெங்கு காணினும் சக்தியடா!

மனித வரலாற்றில் குறியீடுகளின் தோற்றம், உடலில் அணிகலன்களை அணியும் வழக்கம் மற்றும் இதைப் போன்ற பலவற்றையும் வழிப்படுத்தும் ஆதிமனிதனின் பிரபஞ்ச நோக்கு ஆகியவை டோபா எரிமலையின் வெடிப்போடு… Read More »இயற்கையின் மரணம் #15 – எங்கெங்கு காணினும் சக்தியடா!

Lion-tailed macaque

காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்

வால்பாறையில் அரசுப் பள்ளியின் தலைமை அசிரியர் ஒருவர் அவருடன் வந்த நகராட்சி அதிகாரிகளுக்குப் பள்ளியின் ஒவ்வொரு அறையையும், பள்ளிக் காவலாளியின் உதவியுடன் திறந்து காண்பித்துக் கொண்டு வந்தார்.… Read More »காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #24 – வாரிசுரிமைச் சிக்கல்கள்

பாரதத்தில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக உருவெடுத்த குப்தர்களின் அரசை அந்த நிலைக்குக் கொண்டுவந்த மும்மூர்த்திகளான சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் ஆகிய மூவரும் ஒவ்வொரு வகையில்… Read More »குப்தப் பேரரசு #24 – வாரிசுரிமைச் சிக்கல்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #34 – பின்வாங்கியது பிரெஞ்சுப் படை

பிரெஞ்சு படைக்குள் ஏற்பட்ட பிரச்னை ஓரளவுக்குச் சரிகட்டப்பட்டது. 1747 மார்ச் 11ம் தேதி முசியே லத்தூர் தலைமையிலான படைவீரர்கள் தேவனாம்பட்டணம் முற்றுகைக்குப் புறப்பட்டனர். இதில் ஏறக்குறைய 2000… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #34 – பின்வாங்கியது பிரெஞ்சுப் படை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

காமத்துப்பால் உயிர்க்கு உறுதிப் பொருளாவன நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். எவ்வகை ஆயினும், நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால், வீடு… Read More »அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)