Skip to content
Home » Kizhakku Today » Page 124

Kizhakku Today

ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

‘காட்டு வாத்து கத்துவதைக் கேட்பதற்காக, இரவில் யாரேனும் தன்னந்தனியாக விழித்திருக்கிறீர்களா?’ எப்போதாவது ஒருமுறை நீங்கள் இரவில் கண்விழிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று, இதுவரையிலும் என்னால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

நீலகிரி வரையாடு

காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

ஒரு நகரத்தின் நாகரீகத்தை அதன் இரவு வெளிப்படுத்திவிடும். அதேபோல, ஒரு காட்டின் தூய்மையை அதன் மணம் வெளிப்படுத்திவிடும். பாலைவனம் தொடங்கி மழைக்காடு வரை காடுகளுக்கென்று தனி மணம்… Read More »காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

தன் தந்தையான சமுத்திரகுப்தரைப் போலவே, இரண்டாம் சந்திரகுப்தரும் பல்வேறு வகையான நாணயங்களை வெளியிட்டார். பேரரசின் பரப்பு அவரது தந்தையின் காலத்தில் இருந்ததைவிட அதிகமாக இருந்ததால் அந்தந்தப் பகுதிகளுக்கு… Read More »குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

சாம்பல் போர்வை

இயற்கையின் மரணம் #13 – சாம்பல் போர்வை

வரலாற்றில் மனிதகுலம் அழிவின் விளிம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சென்று மீண்டிருக்கிறது. இதன் சுவடுகள் நம் மரபணுவில் பதிந்திருக்கின்றன. Genetic bottleneck அல்லது Population bottleneck என்று… Read More »இயற்கையின் மரணம் #13 – சாம்பல் போர்வை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

பொதுவியல் பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும்,… Read More »அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

உமாநாத்

தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?

சென்னையை வந்தடைந்த உமாநாத்துக்குக் காத்திருந்தது தலைமறைவுப் பணி! சென்னையில் பெரம்பூரிலும் தி.நகரிலும் இரண்டு தலைமறைவு மையங்கள். உமாநாத்துக்குப் பிரசுரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு போய் சைக்ளோஸ்டைல் தயார்… Read More »தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?

இந்திய ஓவியர்கள் #27 – லக்ஷ்மண் பை

கோவாவில் மார்கோ நகரில் 21-1-1926இல் பிறந்த லக்ஷ்மண் தனது மாமனின் புகைப்படக்கூடத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்கு வண்ணம் தீட்டும் வேலையைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட்டார். 1940களில் கோவாவிற்கு விடுதலை… Read More »இந்திய ஓவியர்கள் #27 – லக்ஷ்மண் பை

செளரங்கா

தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் வழியாக சாதியத்தின் கொடுமையை பதிவு செய்திருக்கும் மராத்தி மொழித் திரைப்படம் ‘ஃபன்ட்ரி’. அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தித் திரைப்படம் ‘செளரங்கா’ (Chauranga… Read More »தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

காலேவாலா

யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

நாட்டுப்புறவியல் மாணவர்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை உண்டு – அவர்கள் எந்த வழக்காறைத் தேடிச் செல்கிறீர்களோ, அது அவர்களுக்குக் கிடைக்காது! கதை சேகரிக்கப் போனால், கதை கிடைக்காது.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #30 – நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’