Skip to content
Home » Kizhakku Today » Page 129

Kizhakku Today

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… Read More »சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

முதல் உரிமைப் போர்

கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

பெரும்பாலான உரிமைப் போராட்டங்கள் ‘அவர் ரயிலில் ஏறினார்’ என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காந்தியின் சத்திய சோதனையின் ஆரம்பம், ஒரு சிறிய ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது. அதுபோலவே கறுப்பினத்தவர்களின்… Read More »கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… Read More »மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

மரபணு

உயிர் #13 – மரபணு என்றால் என்ன?

நமது உடலில் உள்ள செல்லிலும் டி.என்.ஏக்கள் இருக்கின்றன. நமது ஒவ்வொரு செல்லும் 46 டி.என்.ஏ இழைகளைக் கொண்டிருக்கும். ஓர் இழை என்பது லட்சக்கணக்கான நியூக்ளியோடைட் (Nucleotides) என்ற… Read More »உயிர் #13 – மரபணு என்றால் என்ன?

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

மகாராஜா ஸ்ரீகுப்தரால் ஒரு சிறிய பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குப்தர்களின் அரசைச் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் மகராஜாதிராஜா சமுத்திரகுப்தர் பேரரசாக, இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மையைத் தன் ஆதிக்கத்தின்… Read More »குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

கருந்தேள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

காட்டுயிர்களைக் காண நாம் எப்போதும் காடுகளுக்குப் போக வேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மரம் செடி கொடிகளை நன்றாக உற்றுக் கவனித்தாலே போதும். அங்குப்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… Read More »அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)