ஆன் ஃபிராங்க் டைரி #6
திங்கள், செப்டம்பர் 21, 1942 அன்புள்ள கிட்டி, இன்று நான் உனக்கு என் வீட்டில் நடந்த பொதுவான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். என் படுக்கைக்கு மேலே ஒரு… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #6
திங்கள், செப்டம்பர் 21, 1942 அன்புள்ள கிட்டி, இன்று நான் உனக்கு என் வீட்டில் நடந்த பொதுவான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். என் படுக்கைக்கு மேலே ஒரு… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #6
ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்
விமர்சனம்: இர.மௌலிதரன் வரலாறு என்பது தீர்க்கமான ஒற்றை நிலைப்பாட்டைக் கொண்டதல்ல என்பதை திரு.சீனிவாச ராமானுஜம் அவர்களின் உரை ஒன்றுக்குப் பின் வெகு நிச்சயமாக நம்பத் தொடங்கினேன். அதன்… Read More »இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்
‘I believe that life is a process of continuous change and a constant struggle to make that change one for… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #13 – சட்ட மன்றத்தில் மக்கள் செயல் கட்சி
At the end of the day, what have I got? A successful Singapore. What have I given up? My life.… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #12 – 1955 தேர்தல்
சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்
வெள்ளி, ஜூலை 10, 1942 அன்புள்ள கிட்டி, எங்கள் வீட்டைப் பற்றிய நீண்ட விவரணை மூலம் அநேகமாக உன்னைச் சலிப்பைடைய செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் நான்… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #5
இயற்கை வரலாறு நூலில் 2000க்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோள்காட்டப்பட்டு, 480 எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பல நூல்களை நாம் இழந்துவிட்டதால், பிளினியின் நூல்தான் அவற்றுக்கான ஆதாரமாக… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #2 – பிளினியின் இயற்கை வரலாற்றில் இந்தியா
நான், ‘சோர்வாக இருக்கிறது…’ என்றேன். ‘சோர்வைப் போக்கிக் கொள்ள இந்த மாத்திரையை உட்கொள்…’ என்றார்கள். பின்பு, ‘தூக்கம் வரவில்லை…’ என்றேன். ‘இந்த மாத்திரையை உட்கொள். தூக்கம் நன்றாக… Read More »பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்
தப்பியோடும் அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை என்ற பெயர் 1830களில் இருப்பூர்திகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு கொடுக்கப்பட்ட பெயராகும். அதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே விடுதலையை மீட்டுத் தரும்… Read More »கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை