Skip to content
Home » Kizhakku Today » Page 179

Kizhakku Today

கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான்… Read More »கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

கட்சிதான் என் வாரிசு

தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

ஷாம்ராவும் கோதாவரியும் மகாராஷ்டிர மாநில கிசான் சபாவை அமைப்பதென்று முடிவெடுத்தனர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக கோதாவரி மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து 700 கிராமங்களுக்கு நடந்தே சென்று சுமார் 160… Read More »தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

அடுத்து, அமெரிக்க க்ருய்சர்களில் ஒன்றான ’ஒரேகான்’ என்ற போர்க்கப்பலைப் பார்க்கச் சென்றேன். கப்பல் அதிகாரிகள் என்னிடம் நாகரிகமாக நடந்துகொண்டனர். பார்க்கத் தகுதியான அனைத்தையும் சுற்றிக்காட்டினர். அந்தக் கடலோடிகளில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

புலியால் தாக்குதலுக்கு உள்ளான மூங்கில் வெட்டியிடம், தங்களை அந்தத் தாக்குதல் நடந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் ஆண்டர்சன். அவர் கூறியதைக் கேட்டதும் அந்த மூங்கில்… Read More »ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

சமத்துவ உலகம் சாத்தியமா

சமத்துவ உலகம் சாத்தியமா?

சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணத்தில் 20ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட இன்றைய 2020இல் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். 19ஆம் நூற்றாண்டைவிட 20ஆம் நூற்றாண்டு, சமத்துவம் நிறைந்த ஒன்றாக… Read More »சமத்துவ உலகம் சாத்தியமா?

மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

IV வெளியே எல்லாம் அமைதியாக இருந்தது. குளத்தின் மறுபக்கம் இருந்த கிராமம் இப்போது அடங்கி இருந்தது. ஒரு விளக்குகூட இல்லை. குளத்தில் நட்சத்திரங்களின் ஒளி மட்டும் பிரதிபலித்துக்… Read More »செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

வ.உ.சி - பாரதி

என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

‘அச்சம் வேண்டாம். நாளடைவில் பழகிவிடும். நானும் ஒரு காலத்தில் மேடையைக் கண்டு நடுங்கியிருக்கிறேன்’ என்று ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டன் சொன்னபோது, மன்னிக்கவும், ஒரேயொரு சொல்கூட நம்பும்படியாக இல்லை… Read More »என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

காக்கைச் சிறகினிலே #11 – ஒரு பறவை எவ்வாறு உண்கிறது?

ஒரு பறவையின் அலகு உணவூட்டத்துக்கு ஏற்ற வகையில் பரிணமித்திருக்கிறது. அந்த வகையில் ஓர் அலகின் அளவு, அமைப்பு மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டு அந்த அலகைக் கொண்டிருக்கும்… Read More »காக்கைச் சிறகினிலே #11 – ஒரு பறவை எவ்வாறு உண்கிறது?

செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

திருமணங்களில் பெண் வேடமிட்டு சிறுவர்கள் நடனமாடுவது ஆப்கனிஸ்தானின் மரபுகளில் ஒன்று. சில சமயங்களில் நிகழ்வுக்குப் பிறகு அச்சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவதும் உண்டு. போதாக்குறைக்கு அப்போது அந்நாட்டின்… Read More »சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

காந்தி

நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

சிலர் காந்தியின் ஆலோசனைக்காகவும், தன் புதிய முயற்சிக்கு ஆசிர்வாதம் பெறவும், தாங்கள் செய்யப்போவதை அவரிடம் சொல்லிப் போகவும் வந்திருந்தனர். அவரைச் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் எண்ணிலடங்காத காரணங்கள் இருந்தன.… Read More »நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’