Skip to content
Home » Kizhakku Today » Page 178

Kizhakku Today

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #26 – உயரமும் வீழ்ச்சியும்

கடினமான கால அளவை நிர்ணயித்து ஊழியர்களை வேலை வாங்கத் தொடங்கியவுடனேயே, உள்ளுக்குள் இருந்தவர்கள் மஸ்க்கிற்கு எதிராக அணி திரளத் தொடங்கினர். இது மஸ்க்கிற்கும் புரிந்தது. இந்த எதிர்ப்பை… Read More »எலான் மஸ்க் #26 – உயரமும் வீழ்ச்சியும்

ருத்ரபிரயாகை நடுங்கவைத்த சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

புனித யாத்திரை செல்வது என்பது ஹிந்துக்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம். அதுவும் இமய மலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் தலங்களுக்குச் செல்வது என்பது ஹிந்துக்களின் லட்சியமாக… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

Triumph of Labour

இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா இருந்தபோது இப்போதுள்ள பங்களாதேஷ் என்னும் நாடு முன்னர் உடைபடாத வங்கமாக இருந்தது. ஜூன் மாதம் 15ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு ரங்கபுர்… Read More »இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

கோவை குண்டுவெடிப்பு

மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

பிப்ரவரி 14, 1998, மாலை 3.30 மணி. அப்படியொரு மோசமான தொடர் குண்டுவெடிப்பை தமிழ்நாடு அதுவரை கண்டதில்லை. கோவை, ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

வேலூர்க் கோட்டை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

ராஜ்குமார் கடத்தல்

மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் அது. 108 நாட்கள் இரு மாநிலங்களையும் பதற்றத்தில் வைத்திருந்த நிகழ்வும்கூட. கன்னட சினிமாவிலும், கர்நாடக மக்களின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

செஞ்சி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

எம்.ஜி.ஆர்

மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார் என்பது மில்லினியம் குழந்தைகளுக்கும் தெரிந்த விஷயம். 1972. அக்டோபர் 10 அன்று சென்னையில் தி.மு.கவின் தலைமை நிர்வாகிகள் கூடி, பொருளாளரும் புரட்சி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்