Skip to content
Home » Kizhakku Today » Page 79

Kizhakku Today

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை

பெளத்தத்தின் ஆரம்பக் கலைப் பார்வை என்பது அவை பெரிதும் கேளிக்கை சார்ந்தவை என்பதாகவே இருந்தது. செய்யுள் / கவிதை, நாடகம், இசை இவற்றின் மூலம் தமது லட்சியக்… Read More »சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை

காந்தி மண்டபம்

கட்டடம் சொல்லும் கதை #30 – காந்தி மண்டபம்

காந்திக்கு மெட்ராஸுடன் பெரிய தொடர்பு இருந்தது. அவரது பெயரிடப்பட்ட முதல் பொது இடம் எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலை தான். ஆச்சரியப்படும் விதமாகச் சுதந்திரத்திற்கு 15… Read More »கட்டடம் சொல்லும் கதை #30 – காந்தி மண்டபம்

கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை

ஜார்ஜியா மாநிலத்தின் அல்பனி நகரம். அதன் காவல்துறை ஆணையரான லாறி பிரிச்சேட்(Laurie Pritchett) சற்று வித்தியாசமான அதிகாரி. அருகில் உள்ள மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களையும், அவரது நகருக்கு… Read More »கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

திருமணமாகாத ஒரு தனியனாக, மணம் புரிந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வேடிக்கை பார்ப்பதில் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். திருமணமாவதால் இன்னின்ன சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று அவர்கள் சொல்வதை… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

குகைய ஓவியங்கள்

இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்

பொதுவாகவே மாந்திரீகன் முன்னின்று நடத்தும் சடங்குகளில் குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதைத் தாண்டி, குழுவைச் ‘சேர்த்துக் கட்டுவது’ தொல்… Read More »இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #11 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 3

9. மிர்ஸா ஷா ஷுஜாவைத் துரத்திச் செல்லுதலும், பிஹார் போரும் க்வாஜாவில் நடைபெற்ற போரில் வென்ற ஒளரங்கசீப், அன்று மதியமே தன் மகன் முஹம்மது சுல்தானின் தலைமையில்… Read More »ஔரங்கசீப் #11 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 3

யானை எனும் புதிர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

யானைகளின் சுபாவம் எப்படி மாறும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, யானைகள் சுபாவத்தில் மிகவும் சாந்தமானவை. சண்டை… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

ஏரனில் உள்ள வராக உருவம்

குப்தப் பேரரசு #30 – நரசிம்ம குப்த பாலாதித்தர்

பொயு 495ம் ஆண்டு வரை புதகுப்தரின் கல்வெட்டுகள் கிடைப்பதிலிருந்து அந்தக் காலகட்டம் வரை அவரது ஆட்சி இருந்தது என்பதை அறிகிறோம். ஸ்கந்தகுப்தரால் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கிய ஹூணர்கள் சில… Read More »குப்தப் பேரரசு #30 – நரசிம்ம குப்த பாலாதித்தர்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… Read More »அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் ஏராளமான கப்பல்கள் மிதந்து வந்து செல்கின்றன. லெ மோர், சங்கர பாரி, புலிப்போர், தூக்தெ புர்போம், ஷொவேலன், ஷாப்பா, பீனிக்ஸ்… இப்படியாக இந்தக் கப்பல்களின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை