சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை
பெளத்தத்தின் ஆரம்பக் கலைப் பார்வை என்பது அவை பெரிதும் கேளிக்கை சார்ந்தவை என்பதாகவே இருந்தது. செய்யுள் / கவிதை, நாடகம், இசை இவற்றின் மூலம் தமது லட்சியக்… Read More »சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை
பெளத்தத்தின் ஆரம்பக் கலைப் பார்வை என்பது அவை பெரிதும் கேளிக்கை சார்ந்தவை என்பதாகவே இருந்தது. செய்யுள் / கவிதை, நாடகம், இசை இவற்றின் மூலம் தமது லட்சியக்… Read More »சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை
காந்திக்கு மெட்ராஸுடன் பெரிய தொடர்பு இருந்தது. அவரது பெயரிடப்பட்ட முதல் பொது இடம் எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலை தான். ஆச்சரியப்படும் விதமாகச் சுதந்திரத்திற்கு 15… Read More »கட்டடம் சொல்லும் கதை #30 – காந்தி மண்டபம்
ஜார்ஜியா மாநிலத்தின் அல்பனி நகரம். அதன் காவல்துறை ஆணையரான லாறி பிரிச்சேட்(Laurie Pritchett) சற்று வித்தியாசமான அதிகாரி. அருகில் உள்ள மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களையும், அவரது நகருக்கு… Read More »கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை
திருமணமாகாத ஒரு தனியனாக, மணம் புரிந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வேடிக்கை பார்ப்பதில் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். திருமணமாவதால் இன்னின்ன சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று அவர்கள் சொல்வதை… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1
பொதுவாகவே மாந்திரீகன் முன்னின்று நடத்தும் சடங்குகளில் குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதைத் தாண்டி, குழுவைச் ‘சேர்த்துக் கட்டுவது’ தொல்… Read More »இயற்கையின் மரணம் #18 – மனக் குகையின் ஓவியங்கள்
9. மிர்ஸா ஷா ஷுஜாவைத் துரத்திச் செல்லுதலும், பிஹார் போரும் க்வாஜாவில் நடைபெற்ற போரில் வென்ற ஒளரங்கசீப், அன்று மதியமே தன் மகன் முஹம்மது சுல்தானின் தலைமையில்… Read More »ஔரங்கசீப் #11 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 3
யானைகளின் சுபாவம் எப்படி மாறும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, யானைகள் சுபாவத்தில் மிகவும் சாந்தமானவை. சண்டை… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்
பொயு 495ம் ஆண்டு வரை புதகுப்தரின் கல்வெட்டுகள் கிடைப்பதிலிருந்து அந்தக் காலகட்டம் வரை அவரது ஆட்சி இருந்தது என்பதை அறிகிறோம். ஸ்கந்தகுப்தரால் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கிய ஹூணர்கள் சில… Read More »குப்தப் பேரரசு #30 – நரசிம்ம குப்த பாலாதித்தர்
நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… Read More »அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் ஏராளமான கப்பல்கள் மிதந்து வந்து செல்கின்றன. லெ மோர், சங்கர பாரி, புலிப்போர், தூக்தெ புர்போம், ஷொவேலன், ஷாப்பா, பீனிக்ஸ்… இப்படியாக இந்தக் கப்பல்களின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை