Skip to content
Home » கிழக்கு டுடே » Page 134

கிழக்கு டுடே

முஹம்மது முஸ்தஃபா அல்பராதி

வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

தமிழ் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாதவர். ஆனால் தெரிந்திருக்க வேண்டியவர். அவர் பெயர் முஹம்மது முஸ்தஃபா அல்பராதி. ஆங்கிலத்தில் அவர் பெயரின் இறுதிப்பகுதியை இணையத்தில் எல் பராடெய் என்றுதான்… Read More »வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

இந்தி பிரச்சார சபை

கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை. தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித்… Read More »கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

அமீர் அப்லாத் சமன் கிறிஸ்தவ தம்பதிகளான அமீர் அப்லாத் சமன் (59), அத்மீத் ஹஸீப் சலீம் (48) இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல் நகரை ஆக்கிரமித்தபோது அங்குதான் வசித்துவந்தனர்.… Read More »உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… Read More »சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

முதல் உரிமைப் போர்

கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

பெரும்பாலான உரிமைப் போராட்டங்கள் ‘அவர் ரயிலில் ஏறினார்’ என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காந்தியின் சத்திய சோதனையின் ஆரம்பம், ஒரு சிறிய ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது. அதுபோலவே கறுப்பினத்தவர்களின்… Read More »கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… Read More »மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

மரபணு

உயிர் #13 – மரபணு என்றால் என்ன?

நமது உடலில் உள்ள செல்லிலும் டி.என்.ஏக்கள் இருக்கின்றன. நமது ஒவ்வொரு செல்லும் 46 டி.என்.ஏ இழைகளைக் கொண்டிருக்கும். ஓர் இழை என்பது லட்சக்கணக்கான நியூக்ளியோடைட் (Nucleotides) என்ற… Read More »உயிர் #13 – மரபணு என்றால் என்ன?

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

மகாராஜா ஸ்ரீகுப்தரால் ஒரு சிறிய பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குப்தர்களின் அரசைச் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் மகராஜாதிராஜா சமுத்திரகுப்தர் பேரரசாக, இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மையைத் தன் ஆதிக்கத்தின்… Read More »குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை