Skip to content
Home » கிழக்கு டுடே » Page 4

கிழக்கு டுடே

முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

ராஜ்தேவ் ரஞ்சன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சத்ராவில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரின் கதை இது. அழிவாயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அறிவாயுதமான பேனாவை, படைக்கலமாக்கிக்… Read More »முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எலங்கடை அப்துல்காதர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, பறக்கை சாலை வழியாக கோட்டார் சந்திப்புப் பகுதிக்கு வரும். இது மிகவும் போக்குவரத்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு, வட பாரதத்தில் இருந்த பல அரசுகள் தனித்தனியாகப் பிரிந்து தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின. அவற்றில் ஒன்று கஷ்மீரை மையமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய கர்கோட… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

பனிப்போர் #13 – சூயஸ் கால்வாயில் நேர்ந்த மாபெரும் அவமானம்

1956 அக்டோபரில், சூயஸ் கால்வாயை ராணுவ பலத்தால் மீண்டும் கைப்பற்ற பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் ரகசியமாகக் கைகோர்க்க ஒப்புதல் அளித்தார் அப்போதைய பிரிட்டனின் பிரதமர் சர் அந்தோணி… Read More »பனிப்போர் #13 – சூயஸ் கால்வாயில் நேர்ந்த மாபெரும் அவமானம்

சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இன்றைய காலத்தில் மனிதனின் உயிர்நாடியாய் விளங்குகிறது பணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவில் உறங்கச் செல்வதுவரை நாம் சுவாசிக்கும் காற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஏதோ ஒரு… Read More »சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இந்தியத் தொன்மக் கதைகள் #13 – நசிகேதனும் எமதர்மனும்

வேத காலத்தில் வாஜச்ரவஸ் என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நசிகேதன் என்னும் மகன் இருந்தான். உலகத்தில் உள்ள அனைத்து நன்மைகளும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்கிற… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #13 – நசிகேதனும் எமதர்மனும்

வாசிக்கும் கலை #5 – வாசிப்பின் மீதான ஆர்வம்

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலும் அதன் முழுமையான இலக்கை அடைவதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான முக்கிய விஷயங்களில் ஒன்று வாசிப்புப் பழக்கம். இது நமது தன்னம்பிக்கையையும் பேச்சுத்… Read More »வாசிக்கும் கலை #5 – வாசிப்பின் மீதான ஆர்வம்

சினிமாவும் சாதியும் #2 – மொழிக் கிடங்கு – சாதி – சினிமா

1980களுக்குப் பின்னர் சாதிய அடையாளங்களை உள்ளடக்கமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. முன்பே சொன்னதுபோல், இந்தத் திரைப்படங்கள் ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான இனவரைவியல் பண்புகள் இருப்பதாகச் சித்தரித்தன.… Read More »சினிமாவும் சாதியும் #2 – மொழிக் கிடங்கு – சாதி – சினிமா

முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ். இராமையா என்கிற வத்தலகுண்டு இராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாகப் பள்ளியில் நான்காவது… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு தொடங்கி 1971 வரையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் மசானி. அவருடைய கூர்மையான அறிவும் ஆங்கிலப் புலமையும் பல… Read More »மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ