Skip to content
Home » வரலாறு » Page 16

வரலாறு

ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

9. பிஜப்பூர் மீது திலீர்கானின் படையெடுப்பு; ஆதில் ஷாவுக்கு சிவாஜியின் உதவி, 1679. பீஜப்பூர் சுல்தானே தன் மகள் ஷஹர் பேகத்தை முகலாய அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்த… Read More »ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18

34. ரோமாபுரிக்கும் சீனாவுக்கும் நடுவில் பொ.ஆ.மு.2-1-ம் நூற்றாண்டுகள் மனித இன வரலாற்றில் புதிய அத்யாயத்தின் தொடக்கமாக விளங்கியது. மெசோபொடேமியா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளின் மீதான… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4

காந்தியை சுட்ட பிறகு கோட்சே தப்பித்து ஓட முயலவில்லை. சுற்றியிருந்தவர்கள் கோட்சேவைப் பிடித்தனர். அருகிலிருந்த காவல் துறை அதிகாரி, கொந்தளிப்புடன் காணப்பட்ட பொது மக்களிடமிருந்து கோட்சேவை மீட்டு… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4

மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்

பரராச சேகரன் பரராச பூஷணன் பரராச ராச திலகன் பரராசர் பணிமுத்துக் கிருஷ்ணப்ப பூபனருள் பால திருமலைபூபனே – மதுரைத் திருப்பணி மாலை மதுரை நாயக்கர் வம்சத்தில்… Read More »மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #24 – கண்ணனூர்

தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசும், கர்நாடகப் பகுதியை ஆண்ட ஹோய்சாளப் பேரரசும், பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் வலிமை வாய்ந்த பேரரசாக விளங்கின. சோழ அரசு உருவாகி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #24 – கண்ணனூர்

அக்பர் #15 – கருணையின் பேரொளி

இளம்வயதில் திருமணம் செய்துகொண்ட அக்பருக்கு வரிசையாகப் பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவற்றில் ஆண் பிள்ளைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோனார்கள். இந்தத் தொடர் மரணங்களால் கலங்கிப்போனார் அக்பர்.… Read More »அக்பர் #15 – கருணையின் பேரொளி

ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

5.அடில்ஷாஹி சுல்தான்களின் நெருக்கடிகளும் வீழ்ச்சியும் முஹம்மது அடில்ஷாவின் தலைமையின் கீழ் பீஜப்பூர் சுல்தானகம் உச்ச நிலையை எட்டியது. அரபிக்கடல் தொடங்கி வங்காள விரிகுடாவரை இந்திய தீபகற்பத்தினூடாகப் பரந்து… Read More »ஔரங்கசீப் #32 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3

1947ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், காந்தியைக் கொல்ல நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் முடிவெடுத்தார்கள். ‘காந்தியினுடைய தவறான கொள்கையினாலும், அணுகுமுறையினாலும் ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுகின்றனர்; சுதந்திர இந்திய அரசாங்கமும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3

மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

விஸ்வநாத நாயக்கர் தொடங்கி மதுரை நாயக்கர் வம்சத்தில் ஆட்சி செய்த முதல் ஐந்து அரசர்களும் தங்கள் தலைமை அரசான விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி, தங்கள் நாயக்கத் தானத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… Read More »நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2