Skip to content
Home » வரலாறு » Page 17

வரலாறு

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… Read More »நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… Read More »இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது. சுதந்திரப் போராட்டம் உச்சத்தைத் தொட்டிருந்தது. 1946 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

மகாத்மா காந்தியின் அன்றாட வாழ்க்கை முறையினையும் அவர் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரின் தினசரி அலுவல் குறித்த சித்திரம் ஒன்றை 1935ஆம் ஆண்டு நான் பார்த்த அளவில்… Read More »நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

மதுரை நாயக்கர்கள் #10 – இரண்டாம் கிருஷ்ணப்பர்

ஆட்சிக்கு மூன்று வாரிசுகள் இருந்ததால் வாரிசுரிமைச் சிக்கல்கள் வருமல்லவா. அப்படித்தான் வீரப்ப நாயக்கருக்கு அடுத்து பதவிக்கு யார் வருவது என்ற பூசலும் இருந்தது. ஆனால், தொடர்ந்து நான்காம்… Read More »மதுரை நாயக்கர்கள் #10 – இரண்டாம் கிருஷ்ணப்பர்

அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

1564ஆம் வருடத்தின் மழைக்காலத்தில் படை பரிவாரங்களுடன் மத்திய இந்தியாவுக்குச் சென்றார் அக்பர். குவாலியரைச் சுற்றியிருந்த காடுகளில் சில வாரங்கள் முகாமிட்டு நன்கு பழக்கப்பட்ட கும்கி யானைகளை வைத்து… Read More »அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

மாபெரும் பேரரசுகள் இருந்த காலத்தில்கூட, அந்தப் பேரரசுகளின் விஞ்சும் புகழை மிஞ்சும் சிலர் அதே காலத்திலேயே தோன்றி வாழ்ந்திருப்பதை வரலாறெங்கும் பார்க்கலாம். உலகை வெல்லத் துணிந்த அலெக்சாண்டரை… Read More »இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

1. பீஜப்பூர் மீதான ஜெய் சிங்கின் படையெடுப்பு (1665-1666) பீஜப்பூர் சுல்தான் மீது ஒளரங்கஜீப் அதிருப்தி கொள்வதற்குப் போதுமான காரணம் இருந்தது. மொகலாய அரியணை யாருக்கு என்பது… Read More »ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

தேசப் பிதா, அஹிம்சா மூர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். ஜனவரி மாதம், 30ஆம் தேதி, 1948ஆம் வருடம், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இந்தியா சுதந்திரம்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1