Skip to content
Home » வரலாறு » Page 21

வரலாறு

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில், சுதேசிப் பொருள்கள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களாகத்தான்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு… Read More »மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

பண்டைய சோழ நாட்டின் கருவூலமாய் சுவீரபட்டினம், காகந்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட புகார் நகரின் ஒரு பகுதியாக விளங்கிய தலைச்சங்காடு என்னும் ஊர், சங்க இலக்கியங்களில்,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

இராணி சென்ன பைர தேவி

இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு.… Read More »இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அக்பர் #6 – கலைந்த கனவு

கன்னோஜ் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்து டெல்லியில் அரியணையேறிய ஷேர் கான், ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். 1545ஆம் வருடம் கலிஞ்சர் கோட்டையைக்* கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது… Read More »அக்பர் #6 – கலைந்த கனவு

ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

8. அஃப்சல்கானை பீஜப்பூரில் சிவாஜி வீழ்த்துதல், 1659 எல்லைப் பகுதியில் மொகலாயர்களின் தொடர்ச்சியான நெருக்குதலிலிருந்து 1659 வாக்கில் பீஜப்பூர் அரசுக்கு விடுதலை கிடைத்தது. உடனே தனது ஆளுகைக்குட்பட்ட… Read More »ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தான்களைத் தோற்கடித்து விரட்டிய பிறகு, அவரும் அவருடைய மகனும் சிறிது காலம்… Read More »மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்