Skip to content
Home » வரலாறு » Page 22

வரலாறு

ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

4. ஷாஜி போ(ன்)ஸ்லே போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான… Read More »ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… Read More »இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1612ஆம் ஆண்டு, பகதூர் ஷாவின் முன்னோர்களில் ஒருவரான முகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை தொடங்க குஜராத்தில் உள்ள சூரத் என்னும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

சித்தி விநாயகனே தென் கூடல் வாழ்பவனே பக்தியுடனம்மானை பாட வரமருள்வாய் வெற்றி விநாயகனே வேலவற்கு முன்னோனே சித்த மிரங்கி திருவாக்குத் தந்தருள்வாய் – ராமப்பையன் அம்மானை பின்னணி… Read More »மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

(இரும்புப் பயன்பாட்டுடன் தமிழக வாழ்வியலை அறியச் செய்த களம்) சங்ககாலச் சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை, அயல்நாட்டு வணிகத் தொடர்புகளைக் கொண்ட வாழ்வியலை அமைத்து வாழ்ந்தனர். மானுட… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

1. 17-ம் நூற்றாண்டில் தக்காண வரலாறின் முக்கிய அம்சங்கள் தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி சாம்ராஜ்ஜியம் ஒரு முக்கியமான, சுதந்தரமான இஸ்லாமிய அரசாக உருவானது. வட… Read More »ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

Humayun

அக்பர் #4 – நாடோடி மன்னன்

கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த… Read More »அக்பர் #4 – நாடோடி மன்னன்

இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலும் இறுதியிலும் அன்றைய தென்னிந்தியப் பகுதியும் தமிழகப் பகுதியும் மாபெரும் அரசியல் குழப்பங்களோடு இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி உறுதியாக இந்தியா முழுவதும் பற்றிப்… Read More »இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய சம்பவங்கள் செங்கோட்டையில்தான் நடந்தேறியுள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், ஷாஜகானால்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

காபூலிலிருந்து இந்தியாவை வந்தடைய கைபர் கணவாயைக் கடப்பதுபோல, மத்திய ஆசியாவிலிருந்து காபூலை வந்தடைய இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்க வேண்டும். ஆனால் கைபர் கணவாயைப்போல இந்து குஷ்… Read More »அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி