Skip to content
Home » வரலாறு » Page 28

வரலாறு

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… Read More »பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

மெசபடோமிய நாகரிகம்

உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில்… Read More »உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

மனுசங்கடா

தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது… Read More »தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற… Read More »பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

11. ஆஃப்கானியர்களின் குணங்கள்; மொகலாயப் பேரரசுடனான தொடர்புகள். இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இட்டுச் செல்லும் பள்ளத்தாக்குகள், சுற்றியிருக்கும் மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் துருக்கிய-இரானிய குலத்தினர் வசித்து வந்தனர்.… Read More »ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

கானகத்தில் சுற்றித் திரிந்த சந்தர்ப்பங்களில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக மரங்களில் மேடைகள் அமைக்கப்படுவதை கார்பெட் பலமுறை பார்த்திருக்கிறார். மேடை அமைப்பதற்காக அருகில் உள்ள மரக்கன்றுகள் வெட்டப்படும். மேடை அமைக்கப்பட்ட… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

கட்டடம் சொல்லும் கதை #35 – வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிகிறது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலக்கை அடையும் ஆர்வத்தில் பொறுமையின்றித் தங்கள் ஹார்ன்களை ஒலிக்கின்றன. அருகில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோயிலை… Read More »கட்டடம் சொல்லும் கதை #35 – வள்ளுவர் கோட்டம்

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

ஒவ்வொரு மனிதச் சமூகமும் பல்வேறு மனித இனங்களின் கூட்டுக் கலவையாகி, ஒற்றைப் பானைக் கலாசாரம் போல் இருந்து வருகிறது. அந்தப் பானைக்குள் எவரவர் எத்தனை விகிதம் இருக்கிறார்கள்… Read More »நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

இஸ்ரேல்

இஸ்ரேல் #35 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள் – 2

நவீன பாலஸ்தீனம் குறித்த அக்கறையுள்ளவர்கள் பாலஸ்தீன அகதி முகாம்களில் இன்றும் அவல நிலையில் வாழும் நிலைக்கு ஆளாகியிருக்கும் மக்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லவே விரும்புவர். இன்றைய நிலையில்… Read More »இஸ்ரேல் #35 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள் – 2

கறுப்பு அமெரிக்கா #35 – இதுவா அமெரிக்கா?

நமது வரலாறு கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து கொண்டிருந்தாலும், நாம் பர்மிங்காம் நகரப் போராட்டங்களைப் பற்றி எழுதும்பொழுது, அதே நேரத்தில் தென் மாநிலங்கள்… Read More »கறுப்பு அமெரிக்கா #35 – இதுவா அமெரிக்கா?