உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு
பண்டைய எகிப்தில் ஆட்சி செய்த 30 வம்சாவளியினரை அவர்கள் ஆட்சி புரிந்த காலத்தின் அடிப்படையில் ஆதி வம்சாவளி, பழைய பேரரசு , இடைக்காலப் பேரரசு, புதிய பேரரசு… Read More »உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு
பண்டைய எகிப்தில் ஆட்சி செய்த 30 வம்சாவளியினரை அவர்கள் ஆட்சி புரிந்த காலத்தின் அடிப்படையில் ஆதி வம்சாவளி, பழைய பேரரசு , இடைக்காலப் பேரரசு, புதிய பேரரசு… Read More »உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு
நாலந்தாவில் முத்திரைகள் நாலந்தா மடாலயத்தின் கதவுகளில் இரவில் பூட்டப்பட்ட பூட்டுகளில் என்ன முத்திரை மாட்டப்பட்டது என்பது குறித்து ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். நாலந்தாவில் அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த… Read More »நாலந்தா #12 – துறவிகள்
வர்க்கமும் சாதியமும் இணைந்து இரட்டைத் தலை பாம்புகளாக செயல்பட்டு அடித்தட்டு மக்களை நசுக்கும் வரலாறு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. ஓர் ஆதிவாசியின் மௌனத்துக்குப் பின்னால் எத்தனை… Read More »தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்
நமக்குக் கிடைத்திருக்கும் பழமையான மற்றொரு ஆவணம், திக நிகயா. அதில் மற்றொரு வகைக் குளியல் விவரிக்கப்படுகிறது; திறந்தவெளிக் குளியல் அமைப்பு! அதில் இறங்குவதற்குக் கீழ் நோக்கிப் படிகள்… Read More »பௌத்த இந்தியா #12 – நகரங்கள் – 2
கிராமத்தை நோக்கி வந்த அந்த நபர், சுமார் 30 மைல்கள் தொலைவில் உள்ள பெளரி என்ற இடத்திலிருந்து வந்திருந்தார். அரசாங்கத்தின் வேண்டுதலின்படி, இரவு நேரத்தில் வேட்டையாடுவதற்குப் பயன்படும்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #10
கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் (தொடர்ச்சி) ஐந்தாம் வகுப்பு செய்முறைப் பயிற்சி வகுப்புகள் களை பறித்தல் மரக் கலப்பை, இரும்புக் கலப்பை. அவற்றின் பயன்பாட்டை வயலில் உழும்போது… Read More »காந்தியக் கல்வி #11 – விரிவான பாடத்திட்டம் – 2
ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் வசிக்கும் எல்லைப்புற பழங்குடிகள் பற்றி நாங்கள் பேசினோம். சில பழங்குடியின அமைப்புகளுக்கு சர் அப்துல் கய்யோம் தலைமை தாங்குவதாக எனக்குச் சொன்னார்கள். அவர்கள்… Read More »நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2
15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து. இலக்கணப்பள்ளிகள் (Grammar Schools) என்ற பெயரில் பல பள்ளிக்கூடங்கள் உருவாயின. 32 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த ரோஜாக்களின் யுத்தம் என்று அழைக்கப்பட்ட சண்டை முடிவுற்றிருந்தது.… Read More »வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்
புகழ்பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் அது புகழ்பெற்ற ஓர் அரண்மனையின் பகுதியாக இருந்தது. மைதானத்தின் வாயில் தூண்கள்… Read More »கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை
இஸ்ரேலின் தோற்றத்திலிருந்தே அதன் பெரும்பான்மைச் சமூக வெளி எப்படியிருக்கும் எனும் கேள்வி எழுந்தது. ஏனெனில் யூதப் படுகொலைகளுக்குப் பிறகு உலகம் முழுதும் இருந்து யூதர்கள் இஸ்ரேலில் குடி… Read More »இஸ்ரேல் #12 – தொடரும் வேதனை