Skip to content
Home » வரலாறு » Page 74

வரலாறு

உசைனின் சரஸ்வதி

மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

1996, அகமதாபாத். அதுவொரு பிரபலமான ஆர்ட் கேலரி. உலகளவில் பிரபலமான இந்திய ஓவியரான எம்.எப். உசைன் வரைந்த முக்கியமான ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி நுழைந்த… Read More »மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

வீரதவளப் பட்டணம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

கிளியோபாட்ரா

பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

ஆர்க்கிமிடிஸ் கிமு 241. இத்தாலியின் தென்முனையில் உள்ள சிராகுஸ் தீவு ரோமானியப் பேரரசுக்கு கட்டுப்பட்டு இருந்தது. அதை 50 ஆண்டுகள் ஆண்ட மன்னர் இறந்தவுடன் அவரது 15… Read More »பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

நெதர்லாண்ட்ஸ் இந்தியா

மகாராஜாவின் பயணங்கள் #19 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி

கிழக்குலகின் மிகப்பெரிய பிரிட்டிஷ் அல்லாத காலனி என்பதால் ’நெதர்லாண்ட்ஸ் இந்தியா’1 எப்போதும் எனது ஆர்வத்தைக் கிளறும் பிரதேசம். ஜனவரி 3ஆம் தேதி நாங்கள் படேவியாவை2 நெருங்கினோம். ஒப்பிட்டுப்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #19 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி

விக்ஸ்பர்க் - முதல் கட்ட நடவடிக்கை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

எவ்வளவு நிலங்களை இவர்கள் வைத்துள்ளார்கள், அனைத்திற்கும் விக்ஸ்பர்க்தான் சாவி! அந்தச் சாவியை நமது பையில் போட்டுக் கொள்ளும் வரை போரை முடிக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்… Read More »காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

1982 மே மாதம். பாண்டிபஜாரில் உள்ள கீதா கபேவில் நண்பருடன் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரன், இரவு உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். இலங்கைத் தமிழ்ப் போராளி. விடுதலைப்புலிகள்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

வூசங்

மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

அடுத்த நாள் பலத்த எதிர்க்காற்று வீசியது. கொந்தளித்த அலைகளில் கப்பல் உருண்டோடியது, அதிகமாகத் தாவிக் குதித்தது. அதன் விளைவாக எனது அறைக்குள்ளே நான் அடைபட்டிருந்தேன். கொந்தளிப்பான கடல்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

எம்மலின் பான்கர்ஸ்ட்

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… Read More »காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?