Skip to content
Home » வரலாறு » Page 76

வரலாறு

கர்சன் பிரபு

காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

கர்சன் பிரபு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கப் பிரிவினையால் நன்கு அறியப்பட்ட நபர். 1899 முதல் 1905 வரை பிரிட்டிஷ் இந்திய ராஜ்ஜியத்தின் வைஸ்ராயாக இருந்தவர். ஆனால்… Read More »காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

அட்லாண்டிக்குக்கு அப்பால்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

“லிங்கன் புரட்சியால் வந்த தலைவர் அல்ல. கல்லுடைப்பவராக இருந்து இலினொய் மாநில செனட்டராக ஆன சாதாரணர்… நல்லெண்ணம் கொண்ட சராசரி மனிதர். அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்ததன் காரணமாக… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் – சேவூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

சோழநாட்டின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த கங்கர்களையும் ராஷ்ட்ரகூடர்களையும் சமாளிப்பதில் முதல் பராந்தக சோழன் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தெற்கே பாண்டியர்கள் தாங்கள் இழந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

திபெத்தின் பலதார மணம்

பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

திபெத்துக்குச் சென்ற மார்க்கோ போலோ (14ம் நூற்றாண்டு) அங்கிருந்த கிராமங்களில் நிலவிய வித்தியாசமான ஒரு வழக்கத்தை குறிப்பிடுகிறார். அந்தக் கிராமத்துக்கு வரும் புதியவர்கள் கிராமத்து மக்களின் வீடுகளில்… Read More »பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

யூனோ பூங்கா

மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

நான் அடுத்து சென்ற இடம் உயர்நீதிமன்றம். நான் அங்கு சென்று சேர்ந்தபோது, சர் கிளாட் மெக்டொனால்ட் என்னைச் சந்தித்தார், அவரும் சில ஜப்பானிய அதிகாரிகளும் என்னை நீதிமன்றக் கட்டடத்திற்குள்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

முதல் குகை

ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

ஆண்டர்சனுக்கு ராமையாவை சுமார் 8 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். அவனை முதன்முறை பார்த்தபொழுதே அவனுடைய திறமையைக் கண்டு அசந்து போனார் ஆண்டர்சன். மற்ற கிராமவாசிகள் அக்கறை… Read More »ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

ஒளி மறைந்துவிட்டது

காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

காந்தி இறந்துவிட்டார். இல்லை இல்லை, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், பிர்லா மாளிகைக்கு மிக வேகமாய் நேரு விரைந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டி.ஜி. டெண்டுல்கர்… Read More »காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

‘ஷைலோ’ போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #15 – ஷைலோ

‘மாநிலக் கூட்டமைப்பின் படை தொடர்ந்து தாக்கி வந்த ஒரு பரந்த வெளியைப் பார்த்தேன். அதன் எல்லாத் திசைகளிலும் இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. அந்த வெளியில் கால்கள் தரையில்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #15 – ஷைலோ

ராம்விலாஸ் வேதாந்தி

மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

ராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. பா.ஜ.கவினருக்கே தெரியாத முகம். ஆனால், வட இந்தியாவில் அவர் பிரபலமானவராக இருந்தார். ராம ஜென்ம பூமியான அயோத்தியில்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

தக்கோலப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

‘தொண்டை நாடு பரவி’ அபராஜித வர்மனைக் கொன்று பல்லவ நாட்டை ஆதித்த சோழன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதையும் வென்றான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்