Skip to content
Home » வரலாறு » Page 77

வரலாறு

மேற்கில் ஒரு வெளிச்சம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

நிபந்தனையின்றி, உடனடியாகச் சரணடைவதைத் தவிர வேறு நிபந்தனைகள் இல்லை. உடனடியாக உங்களது கோட்டை மீது தாக்குதல் நடத்தவிருக்கிறேன். – யூலிசிஸ் எஸ். கிராண்ட் அமெரிக்கா ஒரு பெரும்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம். மோசடி செய்யவும் இழிவுப்படுத்தவும் களத்தில் இறங்குபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ‘எதிரியைக்கூட நிந்திக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம்… Read More »காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

பள்ளிப்படைக் கோவில்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஒயம்யாகோன் 1924. சைபிரியாவின் மிகக் கொடூரமான குளிர் உள்ள அந்தக் கிராமத்தின் அதிகாரி தன் தெர்மாமீட்டரை எடுத்தார். மைனஸ் 71 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது. அதை… Read More »பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த உருவாக்கங்களான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன். ஒரு செவ்வகமான இடத்தில் பல கோவில்கள். அவற்றின் உட்புறம் மிக விரிவாகவும் நுட்பமாகவும்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

காட்டுக்குள் காத்திருப்பு

ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நேரமாக ஆக பனிப்பொழிவு அதிகமானது. தலைக்கு மேல் வானம் தெரியவில்லை. காரணம் ஆலமரத்தின் கிளைகள் மறைத்திருந்தன. ஆனால் குளத்தின் மேல் வெட்டவெளியாக இருந்ததால்… Read More »ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

காந்தியின் மதம்

என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி. தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை.… Read More »என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில்,… Read More »காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை. இரண்டாம் உலகப்போரை காரணம்… Read More »காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!