Skip to content
Home » வரலாறு » Page 88

வரலாறு

பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

‘கீழ்கண்ட உண்மைகளை நாங்கள் வெள்ளிடை மலை என்று கொள்கிறோம். மனிதர்கள் அனைவரும் சரிசமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உருவாக்கியவர் அவர்கள் அனைவருக்கும் சில மறுக்க முடியாத உரிமைகளைக் கொடுத்திருக்கிறார்.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

சூசன் பி அந்தோணி

காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

நவம்பர் 5, 1872. அமெரிக்காவின் 13வது குடியரசுத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகின் ஏனைய நாடுகளைப் போல அமெரிக்காவிலும் அப்போது ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை… Read More »காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான… Read More »மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

யுலிசீஸ் கிராண்ட்

பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

1865ம் ஆண்டு. அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுக்கு வருகிறது. 625,000 மரணங்கள், நாலு ஆண்டுகள். போரில் தோற்று சரணடைய கிளம்பும் தெற்கு மாநிலப் படைகளின் தளபதி ஜெனெரல்… Read More »பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

மதிய உணவுக்குப் பிறகு ஆண்டர்சன் காட்டுப்பாதையில் புலி விட்டுச் சென்ற சுவடுகளைப் பின் தொடர்ந்தார். புலியின் சுவடுகள் கல்யாணி ஆற்றை ஒட்டிய உயரமான மூங்கில் அடர்ந்த பகுதிக்குள்… Read More »ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

கெட்டிஸ்பர்க் உரை

காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

அமெரிக்காவை உருமாற்றிய உரை என்று ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை அழைக்கப்படுகிறது. முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையால் நிகழ்த்தப்பட்ட உரை என்பதாலோ என்னவோ… Read More »காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

நீதியின் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

போர் நரகத்தையே தோற்றுவிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதிகெட்ட மன்னர்கள், பேராசை கொண்ட சர்வாதிகாரிகள், அரசியல் ஆதாயம்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி