Skip to content
Home » வரலாறு » Page 89

வரலாறு

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

(பெண்கள் தீவு

பூமியும் வானமும் #1 – பெண்கள் தீவு

‘ஒரு தீவு முழுக்கப் பெண்கள். அதில் ஆண்கள் எண்ணிக்கை 10% அல்லது அதற்கும் குறைவுதான். அந்தத் தீவுக்கு ஓர் இளைஞன் போய் இறங்குகிறான். அவனை அடைய அந்தத்… Read More »பூமியும் வானமும் #1 – பெண்கள் தீவு

சாமலா பள்ளத்தாக்கு

ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

சாமலா பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் சேஷாச்சலம் மலை ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி, சித்தூர் மற்றும் கடப்பா ஜில்லாக்களில் அடங்கிய… Read More »ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

புனித டேவிட் கோட்டை

ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

கடலூர், தேவனாம்பட்டினம் கோட்டை (புனித டேவிட் கோட்டை)  என்பது பலரும் நினைப்பது போல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது அல்ல, டச்சுக்காரர்கள் கட்டியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தங்களின் வணிகத்தைத்… Read More »ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

மார்ட்டின் லூதர் கிங்

காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

மார்ட்டின் லூதர் கிங் (1929-1968) கருப்பின மக்களின் பாதுகாவலன். இனப் பகையை எதிர்த்த போதகர். அமெரிக்காவின் காந்தியவாதி. அடிமைப்பட்டுக்கிடந்த அமெரிக்கவாழ் ஆப்பிரிக்கர்களைப் புரட்சித் தீ கொண்டு விழிப்படையச்… Read More »காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

ஓர் உண்ணாவிரதத்தின் கதை

மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

18 ஜூலை 1993. சென்னையின் மெரினா கடற்கரை பரபரப்பானது. எம்ஜிஆர் சமாதி அருகே ஒரு சின்ன மேடை அமைக்கும் பணி ஆரம்பமானது. பெரிய அளவில் ஷாமியானா பந்தல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

கணநேர மரணம்

ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடந்த ரயில்வே ஊழியரின் உடலைக் கண்டதும் புலி அருகில்தான் இருக்கக்கூடும் என்பதை ஆண்டர்சன் உணர்ந்துவிட்டார். புலியைச் சுடுவதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்தார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

புலி வேட்டை

ஆட்கொல்லி விலங்கு #1 – புலி வேட்டை

சென்னையிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  மாமண்டூர் காட்டுப் பகுதியில் (தற்பொழுது இந்த வனப்பகுதி ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே உள்ளது) சுமார் 70 ஆண்டுகளுக்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #1 – புலி வேட்டை