குட் பை கோர்பசேவ்!
ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின்… Read More »குட் பை கோர்பசேவ்!
ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின்… Read More »குட் பை கோர்பசேவ்!
2018ஆம் ஆண்டில் அந்தத் தீவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாட்டின் தலைநகரில் முதன்முதலாக டிராபிக் சிக்னல்கள் மாட்டப்பட்டன. அதுவரை சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற டிராபிக்… Read More »பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்
‘பாரதி தமது நூல்களை நாற்பது புத்தகங்களாய் அச்சிடப் போகிறார். ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பிரதி அச்சடிப்பார். இந்நான்கு லக்ஷம் புத்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும்… Read More »நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்
நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்
‘இந்தக் காட்டுப்பகுதியில் இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் காணாமல் போனதற்குக் கழுதைப் புலி காரணமாக இருக்குமா?’ என்று தேவ் ஆண்டர்சனிடம் கேட்டார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி
பீட்சா ஹட் 1998இல் தயாரித்த ஒரு விளம்பரத்தைக் கண்டேன். ரஷ்யாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட வெங்காய வடிவ குவிமாடம் நம்மை வரவேற்கிறது. பனி மெலிதாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. மலர்ந்த… Read More »என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?
1940ஆம் வருடம், அக்டோபர் மாதம். பிரிட்டன் மீது ஹிட்லரின் விமானப் படைகள் தினமும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்காவிற்கு அனுப்பபட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் குழந்தைகளுக்கு… Read More »எலிசபெத் ராணி (1926-2022)
மகாத்மா காந்தியை முதன்முதலாகச் சந்திக்கக் கிளம்பினேன். அவர் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாகவும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாகவும் எனக்குத் தெரிந்தார். என் ஆழ்மன எதிர்பார்ப்புகள், அந்தப் பயணத்தை மேலும்… Read More »நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்
முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில்… Read More »காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்
அதிருப்தியுடன் இருக்கும் என் நாட்டு மக்களே, உள்நாட்டுப் போர் வேண்டுமா என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் முதலில் தாக்குதலைத் தொடுக்காமல் போர் ஏற்படாது. இந்த அரசாங்கத்தை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்