கட்டடம் சொல்லும் கதை #22 – ஏவிஎம் ஸ்டூடியோ
ஒரு பெரிய அரண்மனையின் வாயிலுக்கு உரித்தானது போன்ற வாசல் தூண்கள். தூணின் உச்சியில் தொடர்ந்து சுழலும் பந்து போன்ற ஒரு ஏற்பாடு. அதன் மீது மூன்று ஆங்கில… Read More »கட்டடம் சொல்லும் கதை #22 – ஏவிஎம் ஸ்டூடியோ
ஒரு பெரிய அரண்மனையின் வாயிலுக்கு உரித்தானது போன்ற வாசல் தூண்கள். தூணின் உச்சியில் தொடர்ந்து சுழலும் பந்து போன்ற ஒரு ஏற்பாடு. அதன் மீது மூன்று ஆங்கில… Read More »கட்டடம் சொல்லும் கதை #22 – ஏவிஎம் ஸ்டூடியோ
இஸ்ரேலுக்கு என்று தனித்த அரசமைப்புச் சட்டமே இல்லை. ஆம்; இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. விடுதலை கிடைக்கும் ஆண்டிலிருந்து இன்று வரை அரசமைப்புச்… Read More »இஸ்ரேல் #23 – அடிப்படைச் சட்டங்கள்
அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2
அக்டோபர் 29, 1929. அமெரிக்கப் பங்கு சந்தை வீழ்ந்தது. அதற்கு முன்பிருந்த நான்கு வருடங்களிலேயே இதற்கான சமிஞ்ஞைகள் தெரிந்தாலும், அந்த நாட்களில் குடியரசுத் தலைவராக இருந்த கூலிட்ஜ்ஜூம்,… Read More »கறுப்பு அமெரிக்கா #22 – பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
இளவரசன் விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கைத் தீவில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நாரிகமடைந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் அந்தத் தீவு முழுவதும் விரவிக் கிடைக்கின்றன.… Read More »இலங்கைப் பழங்குடிகள் #5 – தலைவர்கள் உருவான கதை
தேசிய இனஉணர்ச்சி எழுவதற்கு அடிப்படைக்கூறுகளில் ஒன்று மதம். இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவான மதம் என்ற ஒன்று இருந்ததில்லை என்பதையும், ‘ஹிந்து’ எனப்படுவது மதமே அல்ல என்பதனையும் கடந்த… Read More »இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?
மனித நாகரிகம் தோன்றியபின், முதல் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் பச்சை மாமிசத்தை நகத்தால் கீறியும், பற்களால் கிழித்தும் சாப்பிட்டார்கள் என்று சீனக் கையெழுத்துப் பிரதி ஒன்றின் வாயிலாக… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1
மீண்டும் வேதாளம் பறந்து சென்ற திசை நோக்கி விரைந்த விக்கிரமாதித்தன் சலிப்பின்றி மரத்தின் மீது ஏறினான். வேதாளம் புகுந்திருந்த அந்த சடலத்தை மறுபடியும் மரத்திலிருந்து இறக்கித் தூக்கித்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை
அத்தியாயம் – 1 ஆரம்ப வாழ்க்கை – 1681-1652 1. ஔரங்கசீப் ஆட்சியின் முக்கியத்துவம் ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும்… Read More »ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1
திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து… Read More »காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி