உயிர் #8 – உயிரின் உதயம்
நம் பூமியில் சிங்கம், புலி, நாய், ஆடு, மாடு, குரங்கு, மனிதன், மீன், பட்டாம்பூச்சி, பாக்டீரியா, வைரஸ், சிலந்தி, பாம்பு, தவளை எனப் பலதரப்பட்ட உயிர்கள் இருக்கின்றன.… Read More »உயிர் #8 – உயிரின் உதயம்
நம் பூமியில் சிங்கம், புலி, நாய், ஆடு, மாடு, குரங்கு, மனிதன், மீன், பட்டாம்பூச்சி, பாக்டீரியா, வைரஸ், சிலந்தி, பாம்பு, தவளை எனப் பலதரப்பட்ட உயிர்கள் இருக்கின்றன.… Read More »உயிர் #8 – உயிரின் உதயம்
பாகம் 1 பழங்குடியினரைப் பிரித்து ஒதுக்கி வைத்தால் தேச ஒற்றுமையின் அஸ்திவாரமே ஆடிப் போய்விடும் என்று திரு.தாக்கர் பயப்படுகிறார். எனக்கு இது தீவிரமான செய்தியாகத் தெரியவில்லை. பழங்குடி… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #8 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 2
ராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விடப் பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…
2015ஆம் வருடம் தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் இருக்கும் எமனுவல் ஆப்பிரிக்கன் மெதடிஸ்ட் எபிஸ்கோப்பல் தேவாலயத்தில், வெள்ளை இனவெறியன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆலயத்தின் தலைமைப் பாதிரி… Read More »கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்
அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சி… Read More »இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!
தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி இருப்பதற்குக் காரணமானவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இராணுவத்தில் உயர்பதவி வகிப்பவருக்கு அளிக்கப்படும் மரியாதையை, போர்க் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு… Read More »மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன் என்றெல்லாம் அரசர்களைப் பற்றி அடைமொழிகள் சொல்கிறார்கள் அல்லவா, அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் சமுத்திரகுப்தர். பாரதம் கண்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர்.… Read More »குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்
10. ஈகை வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.… Read More »அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)
ராமசாமி கவுண்டரிடம் இருந்து வாங்கி வந்த அரளிச்செடி மட்டும் சற்று வாடி இருப்பது போல எனக்குத் தோன்றியது. மற்றச் செடிகள் எல்லாம் நன்றாக வளர்ந்து வருகையில், அரளி… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #6 – உருமாற்ற விந்தை
லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!