Skip to content
Home » கிழக்கு டுடே » Page 152

கிழக்கு டுடே

மதரீதியிலான துன்புறுத்தல்கள்

இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்

மதரீதியிலான துன்புறுத்தல்களை ஏற்கனவே தோற்றம் பகுதியில் பார்த்தோம். குறிப்பாக வரி விதிப்பு, கோயில் இடிப்பு போன்ற பெரும் துன்பங்களை யூதச் சமூகம் எதிர்கொண்டது; நாடு விட்டு இடம்… Read More »இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்

காட்டெருமையின் முக்காரம்!

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

அன்று ரகுவுடன் கேர்மாளம் வழியாகக் கடம்பூர் வரை ஒரு தனிப்பட்ட வேலைக்காகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே இயற்கை வேளாண் வல்லுநர் சுந்தரராமனும் வருவதாக ஏற்பாடு. எனவே,… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

சிறு வயதில் இருந்தே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. தன்னைச் சுற்றி நிகழும் பல இயற்பியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது மற்றவருக்கு எடுத்து உரைக்கவோ அவற்றைத்… Read More »இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

குழந்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை – பாகம் 1 (பெற்றோரின் கவனத்துக்கு: வரும் செவ்வாயன்று வதை முகாம் நினைவு நாள் அனுசரிக்கப் போகிறோம். 4-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… Read More »சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

ஒற்றைச் செல் உயிர்கள்

உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் சுமார் 3.5 கோடி வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிர்களில் இருந்தே உருமாறி வந்திருக்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால்… Read More »உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

கறுப்புத் திருச்சபைகள்

கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்புக்குப் பின்னான நாட்களின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், அன்றைய காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக இருந்த திருச்சபைகள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. திருச்சபைகள் கறுப்பினத்தவர்களின் சமூக… Read More »கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இதில், பிரிட்டிஷ் பேரரசு… Read More »இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… Read More »மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்