காந்தியக் கல்வி #1 – அறிமுகம்
‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். நயீ தாலீம் (Nayi Thaleem) என்று அறியப்பட்ட… Read More »காந்தியக் கல்வி #1 – அறிமுகம்
‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். நயீ தாலீம் (Nayi Thaleem) என்று அறியப்பட்ட… Read More »காந்தியக் கல்வி #1 – அறிமுகம்
பழங்கால இந்தியாவில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்த காலம் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கும் முதல் முயற்சி இந்தப் புத்தகம். பிராமணர்களின் பார்வையை அடிப்படையாகக் கொள்ளாமல், பெருமளவுக்கு மன்னர்களின் பார்வையிலிருந்து விவரிக்க முயற்சி… Read More »பௌத்த இந்தியா #1 – முன்னுரை
பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்
இந்தியா பல்வேறு பிரதேசங்களை, கலாசாரங்களை, சமூகங்களை ஒன்றாக இணைத்துக் கட்டியதொரு பொட்டலம். ‘பன்மைத்துவம்’தான் இந்தியாவின் பிரத்யேக பெருமை எனப்படுகிறது, இல்லையா? எனில் வரலாறு, கலை, இலக்கியம், அதிகாரம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்
எப்பொழுதெல்லாம் தான் வாழும் இடத்தில் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இம்மாதிரி பள்ளத்தாக்குகளில் வீசப்படும் மனித உடல்களைச் சிறுத்தை சாப்பிடும். நாளடைவில், அதற்கு நரமாமிசத்தின் சுவை பிடித்துப்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2
விடுதலைப் பிரகடனம் 14 மே மாதம் 1948. ஒரு ரகசியக் கூட்டம் அந்தக் கட்டடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 300 பேர் அதில் பங்கேற்றிருந்தனர். ஒரு வரலாற்றைப் படைக்கப்போகும்… Read More »இஸ்ரேல் #1 – தோற்றம்
தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் பட்டினம் சேர்ந்துவிட்டான் என்று சொல்ல ஓர் எளிய யுக்தியைப் பயன்படுத்துவார்கள். பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டாம். சுருள் சுருளாகப் படம் எடுக்க… Read More »கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.
1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரவீந்திரர் வங்கத்திற்குத் திரும்பிவந்த நேரத்தில், நாட்டின் நலனைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி ‘அதிர்ஷ்டவசமான ஒன்று’ என்ற சிந்தனை உடையவர்களில்… Read More »தாகூர் #19 – அதிர்ச்சியும் துயரமும்
இந்தப் புத்தகம் எப்படி உருவானது என்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு பத்திரிகையாளனாக நான் உருவான பின்னணியைச் சுருக்கமாகவேனும் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக… Read More »சாதியின் பெயரால் #1 – அறிமுகம்
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். தமிழகத்தில் உள்ள ஆதீனத்தலைவர்கள் தங்களின் திருமடத்தின் நிலங்களை மீட்க அரியணையில் இருந்து போராடிக் கொண்டிருக்கும்போது, இவர் அரியணையில் இருந்து இறங்கி தமிழை… Read More »மண்ணின் மைந்தர்கள் #6 – தமிழ்நெறி வழிபாட்டு இயக்க முன்னோடி