Skip to content
Home » கிழக்கு டுடே » Page 47

கிழக்கு டுடே

மொஸாட் #9 – ஒலிம்பிக் படுகொலை

அது 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். 20வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியின் மூனிச் நகரில் ஆரம்பமாகியிருந்தது. போட்டிகளைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர்.… Read More »மொஸாட் #9 – ஒலிம்பிக் படுகொலை

மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

விஸ்வநாத நாயக்கர் தொடங்கி மதுரை நாயக்கர் வம்சத்தில் ஆட்சி செய்த முதல் ஐந்து அரசர்களும் தங்கள் தலைமை அரசான விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி, தங்கள் நாயக்கத் தானத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

விலங்கியலையும் தாவரவியலையும் சாவகாசமான முறையில் இயற்கையோடு ஒன்றிப் படித்தார் ஹெலன். இப்படி ஆர்வமாகக் கற்றுக்கொண்ட ஹெலனுக்காக ஒரு செல்வந்தர் பரிசு அனுப்பினார். அது தொல்படிமங்களின் சேகரிப்பு. பறவைகளின்… Read More »ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… Read More »நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #15

29. மாமன்னர் அசோகர் புத்தரின் மிக உயரிய மற்றும் உன்னதமான போதனைகளுள் முக்கியமானது: ஒரு மனிதருக்கு மிகப் பெரிய நன்மை தரக்கூடியாது எதுவென்றால் சுயத்தை அடக்கி வெல்லுதலே.… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #15

இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… Read More »இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)

அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

முன்னொரு காலத்தில் ஒரு கொடூரன் வாழ்ந்து வந்தான். என்னவோ தெரியவில்லை, அவனுக்கு அவன் வாழ்ந்த சமுதாயத்தையே பிடிக்கவில்லை. அது அவனுக்கு அநியாயம் செய்துவிட்டதாக நினைத்தான். அதனால் சமுதாயத்தைப்… Read More »மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 37வது கதை) ‘மூத்தோரை மதியுங்கள்’ அனந்தபிண்டிகர் மடாலயம் ஒன்றைக் கட்டி முடித்திருந்தார்; பணி முடிந்துவிட்டதைத் ததாகருக்குச் செய்தியாக அனுப்பி மடத்துக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #14

27. அலெக்ஸாண்டிரியாவில் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அலெக்ஸாண்டரின் வருகைக்கு முன்பே கிரேக்கர்கள் வாணிகர்கள், கலைஞர்கள், அதிகாரிகள், கூலிப்படை வீரர்கள் என பாரசீகத்தின் பெரும்பான்மைப் பகுதிகளில் பரவியிருந்தனர். க்ஸெர்ஸெஸ்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #14