Skip to content
Home » Kizhakku Today » Page 108

Kizhakku Today

பாந்தியன்

உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கு பாந்தியன் சாலையைத் தெரிந்திருக்கும். ரோம் நகரில் இருக்கும் பாந்தியன் என்னும் கட்டடத்தின் பெயரைத்தான் எக்மோரில் இருக்கும் ஒரு கட்டடத்துக்குச் சூட்டினார்கள் என்பதும் அதனால்… Read More »உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

ஜகதீஷ் சுவாமிநாதன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #28 – ஜகதீஷ் சுவாமிநாதன்

சிம்லாவில் ஜூன் 21, 1928இல் பிறந்த சுவாமிநாதன் டில்லியில் தமது பள்ளிக் கல்வியை முடித்தபின் மருத்துவப் படிப்பிற்கான அடித்தளக் கல்வியை மேற்கொண்டார். ஆனால் அதை முடிக்காமலேயே வீட்டை… Read More »இந்திய ஓவியர்கள் #28 – ஜகதீஷ் சுவாமிநாதன்

Umanath

தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற… Read More »தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

பெயர் அறியாதவர்

தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

இந்தியாவில், 7.8 கோடி மக்கள் வசிப்பதற்கு வீடற்றவர்களாக இருக்கிறார்கள்; அதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கிறது என்கிற தகவல் இந்தத் திரைப்படத்தின் இறுதியில்… Read More »தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

Jim Corbett

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

அலக்நந்தா நதியின் இடது கரையில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக கார்பெட் உறுதியாக நம்பியதால், கல்து, ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருப்பான் என்ற தகவல் வதந்தியாகத்தான் இருக்குமென்று அவர் நினைத்தார்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை. 1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை வெளிப்பாடுகளிலிருந்து வெளியேறி அதிகாரத்தை அடைதல் நோக்கி… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

காட்டுக்கதைகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா?  அது மூடநம்பிக்கை அல்ல, நிஜம். நானோ… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #21 – மொழியும் இலக்கியமும் – 3

இந்தியாவில், மொழியியல் ஆதிக்கத்தின் மையம் அரசியல் அதிகாரத்துடன் இணைந்தே இருந்தது; அரசியல் மையம் மாறும்போது இயல்பாகவே இந்த மையமும் மாறிவிடுகிறது. முதலில் அந்த மையம் பஞ்சாபிலிருந்தது; பிறகு,… Read More »பௌத்த இந்தியா #21 – மொழியும் இலக்கியமும் – 3

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #19 – விரிவான பாடத்திட்டம் – 10

தாய் மொழிக் கல்வியும் ஹிந்துஸ்தானி மொழியும் மொழிப் பாடம் : முதல் வகுப்பு 1. வாய்மொழி சுய வெளிப்பாடு பெயர்கள், உடல் உறுப்புகள், ஆடைகள், வகுப்பு, கருவிகள், … Read More »காந்தியக் கல்வி #19 – விரிவான பாடத்திட்டம் – 10

கண்ணகி முருகேசன்

சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே… Read More »சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!