”பாபா சாகேப்”
1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய… Read More »”பாபா சாகேப்”
1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய… Read More »”பாபா சாகேப்”
‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற… Read More »இந்தியாவின் முதல் தலித் தலைவர்
நூலகங்கள் நகரத்து அறிவின் களஞ்சியமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. ஒரு நகரத்தின் நூலக வரலாற்றை வைத்து அதன் அறிவு சார்ந்த கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியும்.… Read More »கட்டடம் சொல்லும் கதை #10 – கன்னிமாரா நூலகம்
ரவீந்திரர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே அவரது மூத்த சகோதரரும் கவிதை, இசை, நாடகம் ஆகிய படைப்புத் துறைகளில் ஈடுபடுவதற்கான தூண்டுதலாக இருந்து, அவரின்… Read More »தாகூர் #28 – இழப்பும் மோதலும்
யூதர்களைப் பொறுத்தவரை தங்களின் இருப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலையே சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர். அவர்களின் பண்பாடு, மதம் சார்ந்த அணுகுமுறைகளால் பிற மக்களிடம் அந்நியப்பட்டு நிற்பதாகப் பரவலாகக்… Read More »இஸ்ரேல் #10 – அமைதியற்ற வாழ்வு!
என்கணித இயக்கிகள், தொடர்பு நிலை (அ) ஒப்பீட்டு இயக்கிகள் குறித்துக் கடந்த வாரம் பார்த்தோம். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளைச்(conditions) சரிபார்க்க வேண்டியிருந்தால் அப்போது என்ன செய்வது?… Read More »மலைப்பாம்பு மொழி #9 – ஆம் என்பார், இல்லை என்பார்
1983 ஸ்ரீ லங்காவுக்கு மறக்க முடியாத வருடம். ராவத்தை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி மிஷ்கினுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய்ஸாவுக்கும் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் பெனெடிக்டுக்கும் மறக்க… Read More »உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’
எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன… Read More »சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்
பூமியின் முதல் உயிர் விண்ணிலிருந்து பூமிக்கு வந்ததா என்ற கேள்வி இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளிடையே தோன்றியது. நாம் ஏற்கனவே பார்த்த மில்லர்-உர்ரே பரிசோதனையில் எரிகற்கள் பூமியைத் தாக்கும்… Read More »உயிர் #9 – முட்டையா கோழியா?
அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு (மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தை எழுத நியமிக்கப்பட்டக் குழு) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு மூன்று முக்கிய மூலங்களை… Read More »இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!