Skip to content
Home » Kizhakku Today » Page 152

Kizhakku Today

இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தின் ஒரு பகுதியான போலரம் என்னும் இடத்தில் கிருஷ்ணாஜி ஹௌலாஜி ஆரா பிறந்தார். அவரது தந்தை கார் ஓட்டிப் பிழைத்து வந்தார்.… Read More »இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

கல்வி

நாலந்தா #9 – கல்வி

நாலந்தாவில் யுவான் சுவாங் கற்றவை நாலந்தாவில் சுமார் 15 மாதங்கள் தங்கியிருந்தபோது யுவான் சுவாங் கற்றவை பற்றி ஹுவாய் லி விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்பட்ட… Read More »நாலந்தா #9 – கல்வி

காம்ரேட் லஷ்மி

தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து போர்முனைக்குச் செல்லுமாறு ஆணை கிடைக்க, படைகள் நகரத் தொடங்கின. வழியெல்லாம் விமான குண்டு வீச்சுகளை சமாளித்துக் கொண்டே சென்றனர் படைகள். அவர்கள் வந்து… Read More »தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

காஃப்கா

என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து… Read More »என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

முந்தைய பகுதியை வாசிக்க 4 கிளாட் லெவிஸ்ட்ராஸ், குறிப்பான்களை ‘மிதக்கும் குறிப்பான்’ என்று அழைக்கத் தொடங்கும் இடம் குறிப்பிடத்தகுந்தது. இந்த யோசனையை மார்ஷல் மாஸ் என்ற சமூகமானிடவியலாளரிடம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளுக்கு உள்ளேயும் சாதியப் படிநிலை பேணப்படுகிறது என்பது கசப்பான நடைமுறை உண்மை. தான் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தனக்கும் கீழே ஒருவனை அடிமையாக வைத்திருப்பதில்… Read More »தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

மஹிஷன் என்பவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். இந்திரன் தேவர்களின் தலைவன். அவர்கள் இருவருக்கும் இடையே நூறு ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. அசுரர்கள் அந்தப் போரில் வென்றனர்.… Read More »கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

பௌத்த இந்தியா - சமூகத் தரநிலை

பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

சமூக அந்தஸ்தை முடிவு செய்வதில் பழங்கால இந்தியர்களுடைய பார்வையில் நில உடமை, சொத்துடமை மற்றும் அவற்றின் பகிர்மானம் தொடர்பான பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், ஒருபுறம்… Read More »பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

சமூகவியல் பாடத்திட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் தாம் வாழும் சமூகச் சூழலின் நிலவியல் சார்ந்த அம்சங்கள், வரலாற்றுகாலம் சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை அனுசரித்து நடந்துகொள்ளக் கற்றுத் தரப்படும். இன்றைய… Read More »காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

ஒளரங்கசீப்

வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் ஓர் அழகிய வீடு இருந்தது. அதுதான் சக்கரவர்த்தி அடிக்கடி தங்கும் இல்லம். அன்று அங்கே வீட்டின் எதிரே இரண்டு ஆண் யானைகள்… Read More »வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி