Skip to content
Home » Kizhakku Today » Page 158

Kizhakku Today

‘சாதியின் பேரமைதி’

சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

ஐவரில் ஒருவர் கவுசல்யாவுக்குச் சொந்தக்காரர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சங்கரை விரட்டி, விரட்டி சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறார். சங்கரைக் காப்பாற்ற முனைந்த கவுசல்யாவையும் தாக்கியிருக்கிறார். சங்கரைக் கொன்றுவிட்டு,… Read More »சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

லிங்கனின் மரணம்

கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்

ஏப்ரல் 9, 1865. பிரிவினை கோரியும், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக நடத்துவதைச் சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டியும் போராடி வந்த தென் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் அமெரிக்க ஒன்றியப் படைகளின்… Read More »கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்

அணு

உயிர் #2 – மூலப்பொருள்களை அறிந்துகொள்வோம்

உயிர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன் அந்த உயிர்களை கட்டமைத்த மூலப்பொருட்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். உயிர்களைக் கட்டமைத்த மூலப்பொருட்கள் என்றால் என்ன என்று யோசிக்க வேண்டாம். உயிர்கள்… Read More »உயிர் #2 – மூலப்பொருள்களை அறிந்துகொள்வோம்

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

உரைநடை எழுதுவதற்கான நான்கு மகத்தான நோக்கங்கள் பின்வருமாறு. 1. சுத்த அகங்காரம் இந்த நோக்கம் உடையவர்கள் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக்கொண்டு, பிறரும் தன்னை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

நம்மாழ்வார்

மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

விண்ணுக்குத் தரும் முக்கியத்துவத்தை அரசுகள் மண்ணுக்குக் கொடுக்கத் தவறிய நேரத்தில் விதையாய் எழுந்த விருட்சம் நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவுகள் மண்ணை மட்டும் அல்ல மனிதர்களையும் மலடாக்குகிறது… Read More »மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

பௌத்தத் துறவி யி ஜிங்

குப்தப் பேரரசு #2 – தோற்றம்

இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றான குப்தர்களின் தோற்றம் பற்றிய செய்திகள் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகின்றன. அவர்கள் எந்த இடத்திலிருந்து வந்தனர், அவர்களின் வம்சாவளி… Read More »குப்தப் பேரரசு #2 – தோற்றம்

ரத்த மேரி

கடல் நாய் #3 – ரத்த மேரி

தாமஸ் குரோம்வெல், தாமஸ் கிரான்மெர் என்று தொடங்கி தாமஸ் எனும் பெயருக்கும் மேரிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பகை போலிருக்கிறது. அவர் தாயின் திருமணத்தைச் செல்லாததாக்கி, தந்தை… Read More »கடல் நாய் #3 – ரத்த மேரி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு

ஹல்லி மாயார் நண்பர்களிடம் இருந்து தகவல் வந்தது. இந்த வருடமும் கோயில் திருவிழாவும் வாலிபால் போட்டிகளும் நடக்க இருக்கின்றன என்று. ஒவ்வொரு வருடமும் இது தவறாமல் நடக்கும்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… Read More »அறம் உரைத்தல் #3 – நாலடியார்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் அதிகமாக விற்கும் புத்தகமாக கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்திருக்கிறது. அது திரைப்படமாக முதல் பாகம் வரும்போதே போடு போடு என்று போட்டது. பல… Read More »இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது