காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா
ஒரு வெடிச்சத்தம்! திடீரெனக் கண்கள் இருள ஆரம்பித்தது. நான் சுடப்பட்டேன் என, என் சின்னஞ்சிறு மூளைக்கு நியூரான்கள் செய்திகளை அனுப்ப ஆரம்பித்துவிட்டன. முன் உணர்ந்த வலி இப்போது… Read More »காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா
ஒரு வெடிச்சத்தம்! திடீரெனக் கண்கள் இருள ஆரம்பித்தது. நான் சுடப்பட்டேன் என, என் சின்னஞ்சிறு மூளைக்கு நியூரான்கள் செய்திகளை அனுப்ப ஆரம்பித்துவிட்டன. முன் உணர்ந்த வலி இப்போது… Read More »காட்டு வழிதனிலே #1 – ஒரு தோட்டா
8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… Read More »அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)
சமீபத்தில், ஐரோப்பாவில் செயல்படும், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த, ‘The Copernicus Climate Change Service’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், 2022ஆம் ஆண்டுக்கான பருவநிலை அறிக்கையை வெளியிட்டது. அதைப்… Read More »இயற்கையின் மரணம் #6 – வானும் மண்ணும்
சென்னன் காலையில் வந்து பார்க்கும்போது, மனம் நொறுங்கிப் போனது. இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நின்ற தென்னையிலும், வாழையிலும் பாதிக்கு மேல் சேதமாகி விட்டதோடு, மேலும் ஒரு… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்
‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த… Read More »பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்
இந்திய ஓவிய உலகில் கே.சி.எஸ்.பணிக்கரின் கலைப்பங்களிப்பு என்பது எளிதில் கடந்து செல்ல முடியாதது. இந்திய ஓவிய வரலாற்றில் தென்நாட்டை உயர்த்தி வைத்தவர் பணிக்கர். இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில்… Read More »இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்
கலாபகஸ் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தீவாகப் பயணம் செய்தார் சார்லஸ் டார்வின். இசெபெல்லா என்று அழைக்கப்படும் ஆல்பெமார்லே தீவில் பார்த்தவற்றைத் தன் குறிப்பேட்டில் பதிவு செய்கிறார். தீவு… Read More »உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்
நாலந்தா மடாலய அமைப்பு புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது. வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துக்குமான நிதி வசதி… Read More »நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்
மண்டேலா விளைவுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நிகழ்வு நடைபெறாமலேயே அது நடந்ததாகப் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அறியாமையை ‘மண்டேலா விளைவு’ என அழைக்கிறோம். இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் அறிவியல்… Read More »எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்
நமக்குக் கிடைத்திருக்கும் புவியியல் சார்ந்த சான்றுகள் மற்றொரு விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சிலோன் தேசத்தில் எப்போது காலனியமயமாக்கம் நடந்திருக்க முடியும்? நிகயாக்கள் தொகுக்கப்பட்டதற்கு முன், அதாவது… Read More »பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4