இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்களூர் அருகே ஒரு கிராமத்தில் மாதவ மேனோன் 1907 இல் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. மாதவ… Read More »இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்களூர் அருகே ஒரு கிராமத்தில் மாதவ மேனோன் 1907 இல் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. மாதவ… Read More »இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்
இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை
சாதிய சினிமாக்கள் என்னும் சர்ச்சையில் தொடர்ந்து உரையாடப்படும் ‘தேவர் மகன்’ போன்ற படங்களை விடவும் தலைப்பை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டுக் கடந்து செல்லப்படும் ‘சின்னக்கவுண்டர்’ போன்ற படங்கள் அதிக… Read More »தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்
நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான் வெளியே வந்துவிடுகிறான். சில வருடங்களுக்கு முன், என் வகுப்பறையில், நாட்டுப்புற சமயம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!
மன்னர்கள் தொடர்பான தரவுகளைப் போன்றுதான் குலங்கள் பற்றிய தரவுகளும் கிடைத்துள்ளன. நம்மிடம் பெருமளவுக்குத் தகவல்கள் உள்ளன; குறிப்பாக மூன்று அல்லது நான்கு குலங்கள் பற்றி அதிக தகவல்கள்… Read More »பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1
சாது தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு இணையான ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் ருத்ரபிரயாக்கில் நடைபெற்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கார்வால் பகுதியில்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5
ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1
இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… Read More »நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3
ஒரு தேர்ந்த சமையல் கலைஞரைக் கவனித்து இருக்கிறீர்களா? அவர் பரிமாற இருக்கும் உணவைச் சமைப்பதற்கு முன்பாக தேவையான பொருட்களைச் சேகரிப்பதில் தொடங்கி, அவ்வுணவின் மணம் ருசி எப்படியெல்லாம்… Read More »மலைப்பாம்பு மொழி #3 – ஒரு நிரல் சமைக்க தேவையான பொருள்கள்
கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது. மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை… Read More »கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்