Skip to content
Home » Kizhakku Today » Page 167

Kizhakku Today

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

அழகாபுரி என்கிற அழகிய தேசத்தை ஆண்டுவந்த மன்னன் சித்ரசேனன் என்பவன் மிகவும் திறமையானவன். நற்குணங்கள் கொண்டவன். மதுராபுரி நாட்டைச் சுற்றியுள்ள அத்தனை மன்னர்களையும் தனது வீரத்தினால் வென்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… Read More »அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

யௌதேயர்களின் நாணயப்படங்கள்

குப்தப் பேரரசு #4 – ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும்

குப்தர்களின் ஆரம்பகால அரசர்களை அறிமுகம் செய்துகொள்ளும்முன் பொயு மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்று மீண்டுமொருமுறை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். வடக்கு-வட மேற்கு… Read More »குப்தப் பேரரசு #4 – ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும்

மதாம் துப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கரை தனது பேச்சு, நடவடிக்கைகளால் நிலைகுலைய வைப்பது மதாம் துய்ப்ளேக்சின் அன்றாட நடவடிக்கையானது. அவரை எப்படியெல்லாம் மதாம் வறுத்தெடுத்தார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஜெயமோகன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அரிச்சந்திரன் நாடகம் தெருக்கூத்து

பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் குப்தர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நாலந்தாவுக்கு இருந்த முக்கியத்துவம் அந்நாளைய நாணயங்கள், முத்திரைகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. அங்கு கிடைத்த ஐந்தாம்… Read More »நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

கேப் வெர்டே தீவுக்கூட்டத்தில் சார்லஸ் டார்வினுக்கு வெப்பமண்டலப் பிரதேசத்தின் விலங்கினங்களையும் தாவரங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முதன்முதலாகச் செயிண்ட் ஜேகோ தீவில்தான் ஆரஞ்சுப் பழத்தையும் வாழைப்பழத்தையும்… Read More »உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

ஃபால்கன் 1-ஐ தயார் செய்வதற்கே ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களுக்குத் தாவு தீர்ந்துவிட்டது. அங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு முழு ராக்கெட்டை உருவாக்குவதற்கு வாரத்திற்கு நூறுமணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்துக்கொண்டிருந்தனர். இதுமட்டும்… Read More »எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

வீரத்தெலுங்கானா

தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

நிஜாம் ஆட்சியின் கீழ் தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மாநிலத்தின் 60 சதவீத நிலங்கள் அரசுக்குச் சொந்தம். 10 சதவீதம் நிஜாமுக்கு. 30… Read More »தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா