தமிழ் – தமிழ்நாடு – காந்தியடிகள்
1896 தொடங்கி 1946 வரையிலான 50 ஆண்டுகளில் – 1896, 1915, 1916, 1917, 1919, 1920, 1921(4), 1925(2), 1927(3), 1929, 1933, 1934, 1936… Read More »தமிழ் – தமிழ்நாடு – காந்தியடிகள்
1896 தொடங்கி 1946 வரையிலான 50 ஆண்டுகளில் – 1896, 1915, 1916, 1917, 1919, 1920, 1921(4), 1925(2), 1927(3), 1929, 1933, 1934, 1936… Read More »தமிழ் – தமிழ்நாடு – காந்தியடிகள்
உலக வரலாற்றில் பல பேராளுமைகள் வரலாற்றாசிரியர்களுக்கும் வரலாற்றார்வலர்களுக்கும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றனர். மார்க்ஸ், லெனின் பற்றி ஒரு நூலகத்தையே நிரப்பக்கூடிய அளவுக்கு நூல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றும் அவர்கள்… Read More »காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்
இந்தோரிலுள்ள கஸ்தூர்பா ஆசிரமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்திருந்த கையெழுத்துப் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. புரட்டிப் பார்த்தபோதுதான் அது ஒரு புதையல் என்பது தெரியவந்தது. கஸ்தூர்பாவின் நாட்குறிப்புகள் அவை. ஜனவரி… Read More »‘பூமியில் ஒரு துறவி’
‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… Read More »நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை. இரண்டாம் உலகப்போரை காரணம்… Read More »காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!
காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… Read More »காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…
காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும்… Read More »போராடாமல் சுதந்திரம் கிடைக்காது
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு! மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து… Read More »மாபெரும் கனவு
மகாத்மா காந்திக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். தேசியச் சமூகங்களைப் பிரதிபலிக்கும் படியாக கிராமங்களை மீட்டுருவாக்கி,… Read More »நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1
ஒரு வழக்கறிஞராகத்தான் ஸ்டெல்லா மோரிஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அறிமுகமானார். பிறகு அவர்களுக்கு இடையேயான அந்த உறவு 2015 முதல் காதலாக மாறியது. அதன் சான்றாக இரண்டு குழந்தைகளையும்… Read More »சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி